Thursday, September 1, 2011

திடல் தொழுகை திருவல்லிக்கேணியில் திரண்ட மக்கள்.


திடல் தொழுகை திருவல்லிக்கேணியில் திரண்ட மக்கள். 
இந்திய  தவ்ஹித் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் சார்பில் நபி ஸல்  வழியில் திடல் தொழுகை சென்னை ராயபேட்டை கபர்ஸ்தான் எதிரில் உள்ள மாநகராட்சி விளையாட்டு திடலில் நடை பெற்றது. இதில் ஏரளமான சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர். பெருநாள் உரையை எஸ்.எம்.பாக்கர் நிகழ்த்தினார். தென் சென்னை மாவட்ட மற்றும் திருவல்லிக் கேணி கிளை நிர்வாகிகள் சிறப்பாக இதை ஏற்பாடு செய்தனர்.



  






0 comments:

Post a Comment