மார்க்கம் மற்றும் சமுதாயப் பணிகளை சிறப்புடன் செயல்படுத்தி வரும் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத், வரும் ஈகை திருநாளில் ஏழை மக்கள் இன்பமுடன் பெருநாள் கொண்டாடிட ஜகாத்துல் ஃபித்ராக்களை கூட்டாக வசூலித்து விநியோகம் செய்து வருகிறது.
நம் அமைப்பின் மதுரை மாவட்டக் கிளை சார்பாக ஃபித்ரா விநியோகத்தை மாநிலத் துணைத் தலைவர் முனீர் தலைமையில் ... சதாசிவம் நகர், சோலை அழகு புரம், நேதாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டது.
0 comments:
Post a Comment