கடைய நல்லூரில் INTJ மாபெரும் பொதுக்கூட்டம்.
அல்லாஹ்வின் திருப் பெயரால்..
மாபெரும் மார்க்கவிளக்கக்கூட் டம்.
நாள் :11.9.11 .ஞாயிறு மக்ரிபுக்குப் பின்
இன்ஷா அல்லாஹ்
இடம்; காயிதே மில்லத் திடல்
கடைய நல்லூர்.
தலைமை : அலி, மாவட்ட தலைவர்,
முன்னிலை : மாவட்ட நிர்வகிகள்
சிறப்புரை: எஸ்.எம்.பாக்கர்., தலைவர் INTJ
தலைப்பு: இன்றய சூழலில் முஸ்லிம்கள்.
முஹம்மத் மைதீன் மாநிலப்பேச்சாளர்.
தலைப்பு: பரிசுத்தவான்கள் யார்?
P.M.H.செங்கிஸ் கான்.மாநில செயலாளர்.
தலைப்பு: சமுதாய ஓற்றுமையும்
சைத்தானின் பிரிவினையும்.
அன்புடன் அழைக்கிறது!
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ,
கடைய நல்லூர் கிளை,
நெல்லை மாவட்டம்.
0 comments:
Post a Comment