நக்கீரனில் வெளிவந்த செய்தி அண்ணனை நெற்றிக்கண்ணை திறக்க வைத்துள்ளது! குமுதம் ரிப்போர்ட் செய்தியால் கொந்தளித்த சூடு ஆறுவதற்குள் அடுத்ததடுத்து வரும் ஊடக செய்திகள் அவரை நிலை குலைய...
!அறுபது ஆண்டுகள் கழித்து தங்களுக்கு நீதி கிடைக்கும் என நம்பிக்கொண்டு இருந்த முஸ்லிம்களை இந்த தீர்ப்பு ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது! ஆவணங்களின் அடிப்படையில் இடம் யாருக்கு...
திருவிடசேரி சம்பவத்தில் ஏற்கனவே தமிழக வெகு ஜன ஊடகங்களால் தன் முகத்திரை கிழிக்க பட்டதில் காயம் பட்டிருந்த அண்ணன் தற்போது தமிழகத்தின் பிரபல வார இதழான குமுதம் ரிப்போர்ட் செய்தியால்...
பெரியார் இந்து மதத்திலிருந்து வெளியேறிச் சென்றவர்களை மீண்டும் இந்து மதத்திற்கு கொண்டு வர நினைத்திருந்தார் - இஸ்லாம் குறித்து விமர்சன சிந்தனைகளைக் கொண்டிருந்தார் - அவர் இஸ்லாத்தைப்...
எல்லாச் சாலைகளும் ரோமாபுரியை நோக்கி என்கிற சொற்றொடர் மிகவும் பிரபலமானது. ஆனால் ஒட்டுமொத்த இந்திய மக்களின் கவனம் அனைத்தும் மீண்டும் அலஹாபாத் தீர்ப்பை நோக்கித் திரும்பியுள்ளது.60...
வேளச்சேரி, தரமணி பகுதியில் முஸ்லிம்களின் "மையத்தை' (பிரேதத்தை) அடக்கம் செய்ய அடக்கஸ்தலம் இல்லாததைப் பற்றியும், அப்பகுதி முஸ்லிம்களின் குமுறல்களைப் பற்றியும் நாம் கடந்த இதழ்களில்...
காஷ்மீர் பிரச்சனைப் பற்றி பத்திரிகைகளில் ஆக்கப்பூர்வமான ஆலோசனை களை மத்திய அரசுக்குச் சொல்லி எழுத்தாளர் களும், சமூக நீதி ஆர்வலர்களும், சிந்தனையாளர் களுக்கும் எழுதி, எழுதி ஓய்ந்து...
இன்று எல்லாத் துறையிலும் போலிகள் அதிகரித்து விட்டனர். அரசியல், இலக்கியம், ஆன்மீகம் என இல்லாமல் பகுத்தறிவு தளத் திலும் போலிகளின் ஆதிக்கம்தான் மேலோங்கி இருக்கிறது.சாமியார்களும்,...
பெர்லின் : ஜெர்மனியில் முஸ்லீம்கள் அதிகரித்து வருதல் மற்றும் ஜெர்மனியின் சமூக தளத்தில் அவர்களின் பங்களிப்பு குறித்து ஜெர்மானியர்களுக்கு தெளிவான பார்வை இல்லை என்றும் வருங்காலத்தில்...
விவாதத்திற்கு அழைத்த சிறை வாசிகளிடம் ஆதாரத்தை கேட்டு தட்டி கழிக்க பார்க்கும் விவாதப்புலிகளே!நீங்கள் இந்திய தவ்ஹீத் ஜமாத்தை இழுப்பதேன்? இது வரைக்கும் ஆதாரம் வாங்கித்தான் விவாதத்திற்கு சென்றீர்களா?ஷைக் அப்துல்லாஹ் ஜமாலி 'இறைவனுக்கு உருவம் இல்லை' என்று ஆதாரங்களை சமர்பித்த பின் தான் விவாதத்திற்கு ஒப்பு கொண்டீர்களா? பாக்கர் விசயத்தில் ஆதாரம் கேட்டதற்கு...
சமீபத்தில் சென்னையில் கூடிய “ததஜ’வின் கூட்டம் மாபெரும் வெற்றி அடைந்ததாகவும் “அல்லாஹ்வின் அளப்பரிய அருள்’ இந்த ஜமாஅத்தின் மீது இருந்ததே இந்த மாபெரும் வெற்றிக்கு காரணம் என்று “உணர்வலை’யில் உளறி இருந்தார்கள். உணர்வு 16-22 ஜூலை 2010. உண்மையில் அதிக கூட்டம் கூடுவதுதான் அல்லாஹ்வின் அருளுக்கு அங்கீகாரம் என்றால்- இஸ்லாமிய வரலாற்றில் ஏராளமான கூட்டம் கூடியது...