Thursday, September 23, 2010

ஏர்வாடி காசிமை நான்தான் காட்டி கொடுக்க சொன்னேன்-பி.ஜே. ஒப்புதல் வாக்கு மூலம்



வெப் மாஸ்டர் அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்.
முரண்பாட்டின் மொத்த உருவம்தான் பிஜையோ என்ற செய்தியை தாங்கள் நெட்டில் படித்ததும், எல்லோரையும் பொய்யர் பொய்யர் என விமர்சிக்கும் பிஜை தான் ஒரு பொய்யர் என்பதை என் பார்வைக்கு வந்த ஒரு கடிதம் நிரூபிக்கிறது. அதை உங்களுக்கு அனுப்பியுள்ளேன் பார்க்கவும்.
1999இல் கோவை குண்டு வெடிப்பு சம்பந்தமாக அவர் கொடுத்த வாக்கு மூலத்தில் சிறைவாசியான ஏர்வாடி காசிம் குறித்து வாக்குமூலத்தின் நகல்கள்தான் அவை.
கடந்த ஒருவாராமாக தன் நெட்டில் சிறைவாசிகள் குறித்து புலம்பும் பிஜை. அதில் ஏர்வாடி காசிமை நான் காட்டிக் கொடுக்கவில்லை. கொடுங்கையூர் நசீருதீன்தான் காட்டிக் கொடுத்தார் என எதுவுமே தெரியாதவர் போல் எழுதி இருந்தார். ஆனால் 1999இல் கொடுத்த வாக்குமூலத்தில் நான் சொல்லித்தான் கொடுங்கையூர் நசீருதீன் மூலமாக காசிம் போலிஸில் பிடிப்பட்டார் என சொல்லி இருக்கிறார்.
தன்னுடைய வார்த்தைக்கு தானே முரண்படும் மனிதர் இவர்தானோ!
24-03-1999 அன்று அளித்த வாக்குமூலம்

0 comments:

Post a Comment