Thursday, September 16, 2010

திருச்சியில் இஸ்லாத்தை ஏற்ற இளைஞர்





தாவா பணியில் சிறப்புற செயல் படும்
திருச்சி மாவட்டம் சார்பில் ரமலானில்
இஸ்லாத்தை ஏற்ற பெண்ணை பற்றிய
செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது
மேலும் ஒருவர் இஸ்லாத்தை தனது
வாழ்வியலாக ஏற்று கொண்டார்.அவருக்கு
மாநில செயலாளரும் பன்னூல் ஆசிரியருமான
அபு ஆசியா கலிமா சொல்லிக் கொடுத்தார்.

0 comments:

Post a Comment