தாவா பணியில் சிறப்புற செயல் படும்
திருச்சி மாவட்டம் சார்பில் ரமலானில்
இஸ்லாத்தை ஏற்ற பெண்ணை பற்றிய
செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது
மேலும் ஒருவர் இஸ்லாத்தை தனது
வாழ்வியலாக ஏற்று கொண்டார்.அவருக்கு
மாநில செயலாளரும் பன்னூல் ஆசிரியருமான
அபு ஆசியா கலிமா சொல்லிக் கொடுத்தார்.
0 comments:
Post a Comment