சமுதாய ஒற்றுமைக்கு ஒரு முன் முயற்சியாக இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தலைமையகத்தில் நடக்கும் இப்தார் நிகழ்ச்சியில் தினம் ஒரு தலைவர் எனும் அடிப்படையில் சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் ,பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.தமுமுக தலைவர் ஜவஹிருல்லாஹ், மற்றும் ஹஜ் கமிட்டி தலைவர் ப்ரெசிடென்ட் அபு ஆகியோர் பங்கேற்றனர். .
0 comments:
Post a Comment