Sunday, September 12, 2010

பெருநாள் தொழுகை -திருச்சியில் திடலில்


பெருநாள் தொழுகை -திருச்சியில் திடலில்


அஸ்ஸலாமு அலைக்கும்!


கடந்த 10 -09 -2010 அன்று இந்திய தௌஹீது ஜமாத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பெருநாள் தொழுகை
நபி வழியில் திடலில்
நடைபெற்றது .இதில் திருச்சியில்முதல் முறையாக
உழவர் சந்தை திடலில் மாநில செயலாளர் சகோ :செங்கிஸ் கான் தலைமையில் நடைபெற்றது.
இந்த பெருநாள் தொழுகையில் திரளாக ஆண்களும் ,பெண்களும் கலந்து கொண்டது சமுதாய ஒற்றுமையை உலகிற்கு எடுத்து காட்டியது.
இந்த பெருநாளின் உரையில் ரமலானின் வரலாற்று வெற்றிகளையும் ,அதனை தொடர்ந்து வருகின்ற டிசம்பர் 26 -12 -2010 இல் இன்ஷா அல்லாஹ்
திருச்சியில் நடை பெறவிருக்கும் வக்பு நிலமீட்பு போராட்ட மாநாட்டிற்கு அனைவரும் கலந்து கொள்ளும் படி அழைப்பு விடுத்தார்.

அபூ நபீலா




0 comments:

Post a Comment