Thursday, September 16, 2010

கிறிஸ்தவ கல்லூரியில் இஸ்லாமிய தாவா




!

அழைப்பு பணியே அமைப்பு பணியாகும்!
மாமறை குரானை மக்களிடம் சேர்ப்போம்!
எல்லோரோடும் இணக்கம் ஏகத்துவத்தில் உறுதி!
எந்த இடத்திலும் ஏகத்துவ அழைப்புப்பணி! என்ற
கொள்கை முழக்கத்து தனது பணியை செய்து கொண்டிருக்கும்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் திருச்சி மாவட்டம் ரமலானை
முன்னிட்டு திருச்சி ஜோசப் கல்லூரியில் முன்னூறுக்கும்
மேற்பட்ட மாணவர்கள் மத்தியில் பாதிரியார் முன்னிலையில்
'இறைவனின் கருணை' எனும் தலைப்பில் மவ்லவி.நிலாமுதீன்
அஸ்ரபி சிறப்புரை நிகழ்த்தி அல்லாஹ்வை பற்றி எடுத்து
உரைத்ததோடு , நிர்வாகியான பாதிரியாருக்கு குரான்
தமிழாக்கமும் வழங்கப்பட்டது!

0 comments:

Post a Comment