Thursday, September 16, 2010

தஞ்சை மாவட்ட திடல் தொழுகை மற்றும் பித்ரா விநியோகம்


தஞ்சை மாவட்ட இந்திய தவ்ஹீத் மாவட்டத்தின் சார்பில் பெருநாள் திடல் தொழுகை மற்றும் பித்ரா விநியோகம் நடை பெற்றது! மண்டல பொறுப்பாளர் ரசூல் முஸ்தபா ஏழை மக்களுக்கு பித்ரா பொருள்களை வழங்கினார்.

0 comments:

Post a Comment