Thursday, September 16, 2010

பீஜையின் புதிய நாடகம்

பீஜையின் புதிய நாடகம்

அஸ்ஸலாமு அலைக்கும்
நெல்லை மாவட்டத்தில் பாக்கருக்கு நான்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாரின் பாதுகாப்பு அளித்தலை பார்த்த அண்ணனுக்கு பொறுக்கமுடியாமல் உடனடியாக தனக்கும் அது போன்ற பாதுகாப்பை கேட்டு பெற முடிவு செய்து அதற்கான
நாடகத்தை துவங்கிவிட்டார் .தனது உயிருக்கு அல் உம்மாவினரால் அச்சுறுத்தல், எனவும் அதற்கான சதி ஆலோசனைகள் நடைபெற்றது
எங்கு, யாரால் நடத்தப்பட்டது என்பது எனக்கு தெரியும் என்றும் ,
அப்படி தான் இறந்தால் அதற்காக இரங்கல் கூட்டம் போடுவார்கள் என சமுதாய போராளி பழனி பாபா அவர்களை கொல்ல ஆள்
அனுப்பிவிட்டு ,இரங்கல் கூட்டம் நடத்திய முன்னாள் அனுபவத்தை ,இந்நாளில் மீண்டும் நினைவு கூறுகின்றார்.

எப்போதெல்லாம் பாதுகாப்பு பற்றிய பயம் வருகின்றதோ ,அப்போதெல்லாம்

தான் அரசிடம் கேட்கமால் ,தன் தொண்டர்களை (குண்டர்களை) ஏவி விட்டு ,பாதுகாப்பு கோரும்
பீஜெயின்வழக்கமான யுக்தி இது , என்று
கிட்ட்சன் புஹாரி (மேலப்பாளையம்) சிறையிலிருந்து வெளியே வந்த போது,
கார் கண்ணாடியை உடைக்கசொல்லி PSO

கேட்டு ,கடிதம் எழுதியதாக அண்ணனின் முன்னாள் உதவியாளர் யூசுப் கான் (9500159161 )
கூறுகின்றார் '

அல்லது ,
திருவிடச்சேரி ஹாஜி மொஹம்மத்போல் தற்காப்புக்காக??யாரையோசுட போகின்றாரோ ?
இல்லையென்றால் அல்லாவிற்கு உருவம் உண்டா? என்ற பிரச்னையில் ஆறு மாத காலம்
ஆய்வு செய்ய போகின்றேன்,என்னை யாரும் ,எதற்கும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று
மனம் திறந்த மடல் எழுதிவிட்டு மலை ஏறி சென்ற அண்ணன் ,ஒரு மாத காலத்திலயே பின்னங்கால் பிடரியில் அடிபட ,
அல் உம்மா கொல்ல பார்கின்றனர் என்று ஓடி வருவது ஏன் ????
அபூ நபீலா

0 comments:

Post a Comment