Sunday, September 5, 2010

திருச்சி -ஒற்றைப்படை இரவுகளில் சிறப்பு நிகழ்சிகள்,




திருச்சி மாவட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

சார்பில் ரமலான் முழுதும் இப்தார்,இரவு தொழுகை
ஏற்பாடுகள் சிறப்பாக நடை பெற்று வருகிறது.
கடைசி பத்தில் ஒற்றைப்படை இரவுகளில்
சிறப்பு நிகழ்சிகள்,மற்றும் சகார் உணவு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.மாநில பேச்சாளர்
அப்துல் காதிர் மன்பயி பயாணும் நடைபெற்றது.

0 comments:

Post a Comment