திருச்சி மாவட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரமலான் முழுதும் இப்தார்,இரவு தொழுகை ஏற்பாடுகள் சிறப்பாக நடை பெற்று வருகிறது.கடைசி பத்தில் ஒற்றைப்படை இரவுகளில் சிறப்பு நிகழ்சிகள்,மற்றும் சகார் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மாநில பேச்சாளர் அப்துல் காதிர் மன்பயி பயாணும் நடைபெற்றது.
0 comments:
Post a Comment