Tuesday, September 21, 2010

ஏர்வாடி காசிம் பற்றி முரண்படும் பி.ஜே.

'முரண்பாடுதான் பொய்யின் அளவுகோல்'
என அடிக்கடி கூறும் பி.ஜே மீண்டும் தான் ஒரு
பொய்யர் என நிருபித்துள்ளார். ஏர்வாடி காசிமை
தான் காட்டி கொடுக்கவில்லை என கூறி
ஆன்லைன-ல் கொடுத்துள்ள விளக்கத்தில்
http://onlinepj.com/thamizaka-thavheed-varalaru/alumma_pirachanai_enna/
நேதாஜி நகர் வழக்கில் பாக்கரும் ,ஹைதரும்
சிறை சென்ற போது சிறைக்குள் ஹைதரை
குரல்வளையை கடித்து கொல்ல முயன்ற
ஏர்வாடி காசிம் பாக்கரை ஒன்றும் செய்யவில்லை!
ஏன் தெரியுமா பாக்கர் எப்போதும் தன்னை நல்லவர்
போல் காண்பித்து கொள்வார் என தற்போது
ஆன்லைன-ல் கூறியிருக்கும் பொய்.ஜே கடந்த
டிசம்பர் ஆறில் சொன்னதை பாருங்கள்.
'நேதாஜி நகர் வழக்கில் சிறை சென்ற பாக்கரையும்,
ஹைதரையும் அடித்து புரட்டினார்.காட்டி
கொடுத்தீர்கள் என்று கூறிக்கொண்டே
நையப்புடைத்தார்' . என கூறியிருப்பதை பாருங்கள்.
http://onlinepj.com/vimarsanangal/bakkar_vimarsanam/keelai_poyarin_kiruku_vatham/
சமிபகாலமாக மிகவும் உளறிக்கொட்டும் அண்ணனுக்கு
பாக்கரோ போபியா வியாதி வந்துள்ளது.
ஆகையால் அவருக்காக துவா செய்வோம்..

0 comments:

Post a Comment