Thursday, September 16, 2010

பி.ஜே .வை கொல்ல அல்-உம்மா சதி ?

சிரிப்பு தாங்கலை!







பி.ஜே .வை கொல்ல அல்-உம்மா சதி என ஆன்லைனில்
செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஒரு வேளை அவரர்களின் சமிபத்திய வழிமுறைப்படி
திருவிடச்செரி ஹாஜி முஹம்மத் பாணியில் 'தற்காப்பு' எனும் பேரில் யாரையும் சுட்டுக்கொல்லும் திட்டமா?
அல்லது சமிபத்தில் நெல்லை சென்ற பாக்கருக்கு துப்பாக்கி
ஏந்திய போலீசார் நால்வர் பாதுகாப்பு பணியில் மாவட்ட
காவல் துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில்
செல்லுமிடமெல்லாம் வந்தனர்.இதை கேள்விப்பட்ட
அண்ணன் பொறுக்க மாட்டாமல் தனக்கும் பாதுகாப்பு
வேண்டும் என முடிவு செய்து நடத்தும் நாடகமா?
என புரியவில்லை ! ஏன் எனில் கடந்த முறை பாதுகாவல்
பெற இது போன்ற 'கார் கண்ணாடி உடைப்பு'
'தொண்டர்களை விட்டு கடிதம் எழுதுதல்' போன்ற
வேலைகளை செய்து போலீஸ் பாதுகாப்பை பெற்றதை
நினைவு கூறுகிறார் அண்ணின் முன்னாள் உதவியாளர்
யூசுப் கான். பின்னே அல்லாஹ்விற்கு உருவமுண்டா?
என ஜமாலி யோடு நடந்த விவாதப்பொருள் பற்றி
ஆய்வு செய்ய போகிறேன் என ஆறு மாதம் மலையேறி
சென்றவர் திடீர் என மலையை விட்டு இறங்கி வந்து
'ஒரே துப்பாக்கி .தற்காப்பு , கொலை முயற்சி, பாதுகாப்பு,
வீர மரணம் என சிரிப்பு மூட்டி கொண்டு இருக்கிறார்.
ஏற்கனவே அனைத்து ஊடக செய்திகளும் பொய்!
நான் சொல்வதே உண்மை!என திருவிடசெரி கொலை
பற்றி இவர் அடித்த கொட்டத்தை தாங்க முடியாத் தமிழ்
முஸ்லிம்களுக்கு தொடர்ந்து தொல்லை தநதால் என்னாவது!

0 comments:

Post a Comment