விவாதத்திற்கு அழைத்த சிறை வாசிகளிடம் ஆதாரத்தை கேட்டு
தட்டி கழிக்க பார்க்கும் விவாதப்புலிகளே!நீங்கள் இந்திய தவ்ஹீத்
ஜமாத்தை இழுப்பதேன்?
இது வரைக்கும் ஆதாரம் வாங்கித்தான்
விவாதத்திற்கு சென்றீர்களா?ஷைக் அப்துல்லாஹ் ஜமாலி
'இறைவனுக்கு உருவம் இல்லை' என்று ஆதாரங்களை
சமர்பித்த பின் தான் விவாதத்திற்கு ஒப்பு கொண்டீர்களா?
பாக்கர் விசயத்தில் ஆதாரம் கேட்டதற்கு விவாதத்திற்கு வா
நிரூபிக்கிறோம் என்றீர்கள்! இப்போது ஆதாரம் தந்தால் தான்
விவாதம் என சொல்ல வெட்கமில்லையா ? உங்களுக்கு நீங்களே
முரண்பட்டு ஏன் பொய்யர்கள் என்பதை மீண்டும் மீண்டும்
நிருபிகின்றீர்கள்?
இதில்
'ஆண்மையாளர்களாக இருந்தால்'என
சவால் வேறு! அப்துல் ரஹீம் சவாலை ஏற்று முதலில் 'அதை'
நீங்கள் நிருபியுங்கள் ! யார் யார் கூடி ,உங்களை கொல்ல,
எங்கு சதி செய்தனர்? என நீங்கள் ஆதாரத்தை தந்து நிருபியுங்கள்!
0 comments:
Post a Comment