Sunday, September 5, 2010

நோன்பு கஞ்சி சண்டையில்,இருவரை சுட்டு கொன்ற த.த.ஜ .வினர்!




திருவாரூர் மாவட்டம் திருவிடச்சேரி என்ற ஊரில் நேற்று .5.10.2010 நோன்பு கஞ்சி
தொடர்பாக த.த.ஜ.வினருக்கும்
சுன்னத் ஜமாஅத் பள்ளியை செர்ந்த்வர்களுக்க்ம் ஏற்பட்ட
மோதலில் த.த.ஜ.வை சேர்ந்த ஹாஜி முஹம்மத் துப்பாக்கியை எடுத்து சுட்டதில் இருவர் உயிர் இழந்தனர் நால்வர் மோசமான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.
..பொறுமையின் மாதமான ரமலான் மாதத்தில் இப்படி
ஒரு துயர சம்பவம் நடை பெற்றது அப்பகுதியில் பதற்றத்தை
ஏற்படுத்தி உள்ளது.காவல் துறை தடை உத்தரவு அமலில்
உள்ளதாகவும் நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும்
அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .
தினகரன் மற்றும் நக்கீரன் வெளியிட்ட செய்திகளை படிக்க கிளிக் செய்யவும்

நமக்கு எதிராக ஆயுதம் ஏந்துபவன்
நம்மை சார்ந்தவன் இல்லை-நபிமொழி.

0 comments:

Post a Comment