கடந்த மாதம் 28ஆம் தேதி சிவங்கை மாவட்டம், இளையான்குடியை அடுத்துள்ள நொச்சியேந்தல் என்ற கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்ற சகோதரர் கலிமாவை மொழிந்து இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சி இராமநாதபுரம் மாவட்டம் தலைவர் முஸம்மில்ஹார், செயலாளர் ஹஸன்அலி மற்றும் பொருளாளர் ஹாஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இவருடைய பெயர் அப்துல்லாஹ் என மாற்றப்பட்டு அரசு கேஸட்டில் மாற்றுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுஇராமநாதபுரத்தில் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்!
0 comments:
Post a Comment