மாமறை குரானை மக்களிடம் சேர்ப்போம் எனும் மாபெரும் முழக்கத்தோடு தமிழகமெங்கும் பிற சமய மக்களுக்கும்,பிரமுகர்களுக்கும் வழங்கி வருவது அறிந்ததே! அந்த அடிப்படையில் வசந்த் தொலைகாட்சி பேட்டி ஒன்றுக்காக சென்ற எஸ்.எம்.பாக்கர் அதன் நிர்வாக இயக்குனரும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினருமான வசந்த குமார் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கினார்.
0 comments:
Post a Comment