Friday, September 17, 2010

திருவிடைச்சேரியில் நடந்தது என்ன?




திருவிடைச்சேரியில் நடந்தது என்ன?
கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி திருவாரூர் மாவட்டம், திருவிடைச்சேரியில் நடைபெற்ற சம்பவம் பல செய்திகளிலும், உங்கள் வெப்சைட் உட்பட நம் சமுதாயத்தின் பல இணையதளங்களிலும் படித்தேன். ஆனாலும் அவற்றில் ஒன்றுக்கு ஒன்றுக்கு சில வித்தியாசங்கள் இருந்தன. எல்லாவற்றிலும் சூப்பர் சகோதரர் பிஜெ அவர்களின் விளக்கம். அவரது விளக்கத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவு அளித்தது மிகுந்த வருத்தத்தை தந்தது. இதை நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.
சமீபத்தில் ஒரு இணையதளத்தில் திருவிடைச்சேரி முஸ்லிம் ஜமாஅத் எழுதிய கடிதத்தில் திருவிடைச்சேரியில் நடந்தது என்ன? என விளக்கம் அளித்துள்ளார்கள். அதை இத்துடன் இணைத்துள்ளேன் பார்த்துக் கொள்ளவும்.
அப்துல் வஹ்ஹாப்,
சென்னை.

0 comments:

Post a Comment