Monday, September 20, 2010

குடிநீர் கோரி தென்காசி இ.த.ஜ.போராட்டம்


குடிநீர் கோரி தென்காசி இ.த.ஜ.போராட்டம்.
தென்காசி நகரம் பத்தாவது வார்டில் கடந்த
சில நாட்களாக குடி நீர் விநியோகம் சரிவர
செய்ய படாததால் இந்திய தவ்ஹீத் ஜமாத்தினர்
பெண்களை திரட்டி காலி குடங்களோடு
ஊர்வலமாக சென்று நகராட்சியில் மனு அளித்தனர்.

0 comments:

Post a Comment