ஆற்காடு உப்பு பேட்டை குரான்படி எனும் பகுதியில் எண்பது வருடங்களாக மூடிக் கிடந்த நானுறு வருட பழமை வாய்ந்த பள்ளி வாசலில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மராமத்து வேலைகளை செய்து கடந்த வாரம் ஜும்மா தொழுகை நடத்தப்பட்டு மீண்டும் ஐவேளை தொழுகை நடை பெற்று வருகிறது. ஜும்மா உரை நிகழ்த்த சென்ற எஸ்.எம்.பாக்கர் ஒரு லட்சம் ஏக்கர் வக்பு நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும் அதை மீட்பதற்காக விரைவில் போராட்டம் ஒன்றை நடத்த வேலூர் மாவட்ட நிர்வாகம் அறிவிக்க இருப்பதாக பத்திரிகை சந்திப்பில் கூறினார்.
0 comments:
Post a Comment