Wednesday, September 15, 2010

இராமாநாதபுரம் மாவட்டத்தில் ஃபித்ரா விநியோகம்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக ஃபித்ரா விநியோகம் மாவட்டத் தலைவர் முஸம்மில்ஹார் தலைமையில் நடைபெற்றது.

32 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அரசி, பருப்பு சாமான்கள், கீழக்கரை, நத்தம், சிக்கல், மதினாநகர், ராஜக்கல் பாளையம், தந்தனந்தேல், மேலமடை, வன்னக்குடி, காரனேந்தல், பால்கரை, கோரைக்குளம் உள்ளிட்ட 11 ஊர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த ஏழைக்களுக்கான தர்மம், புதியதாக இஸ்லாத்தை ஏற்ற கிராம மக்களக்கு அதிகமாக சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அம்மக்களுக்கு புத்தாடைகள் வழங்கியும் மகிழ்வித்தது.

0 comments:

Post a Comment