Wednesday, September 15, 2010

சிவகங்கை மாவட்டத்தில் ஃபித்ரா விநியோகம் மற்றும் பெருநாள் தொழுகை!

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.

காரைக்குடி,செஞ்சை,கீளவுரணி,அண்ணாநகர்,காட்டுதளைவாசல்,அமராவதி புதூர்,சமத்துவபுரம்,ரஸ்தா,கூந்தலூர்,கன்ரமானிக்கம்,ஆகிய 8 இடங்களில் (ஒரு நபருக்கு தலா 200 ருபாய் மதிப்புள்ள பொருள்களுடன) பித்ரா விநியோகிகபட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

காரைக்குடியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் INTJ திடலில் காலை 8.45 மணியளவில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. மாவட்ட பேச்சாளர் சைய்யது பாவா பெருநாள் உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியினை சிவங்கங்கை மாவட்டம் சிறப்பாக செய்திருந்தது.

0 comments:

Post a Comment