Thursday, September 16, 2010

திருநறையூர் நாச்சியார்கோவில் கிளையில் ரூபாய் 40 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்!



ஃபித்ரா விநியோகம்

அல்லாஹ்வின் கிருபையினால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தஞ்சை (வடக்கு) மாவட்டம் திருநறையூர் நாச்சியார்கோவில்(கிளை) சார்பாக 100 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 400மதிப்புள்ள உணவுப் பொருட்கள் ஃபித்ரா விநியோகம்செய்யப்பட்டது. (அல்ஹம்துலில்லாஹ்)

0 comments:

Post a Comment