திருவிடச்சேரியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டின் காரணமாக கைது செய்யப்பட்ட ,10க்கும் மேற்பட்ட டி .என் .டி .ஜெ வினர்க்காக இந்த
Thursday, September 16, 2010
நாடகம் ஏன்
டி .என் .டி .ஜெ தலைமை நடவடிக்கை எடுக்காதது ஏன் ?
திருவிடச்சேரி சம்பவத்தை மக்கள் மறக்கும் விதமாக ,தன்னை அல் உம்ம்மாவினர் கொல்ல முற்படுகின்றனர் ,என நாடகம் ஏன்?
இது நாட்டில் நடக்கும் முக்கிய பிரச்சினைகளை திசை திருப்பும் அரசியல்வாதிகளின் கை தேர்ந்த செயல் ,
பாக்கருக்கு கிடைததது போன்ற பாதுகாப்பு , தனக்கு கிடைக்கவில்லை என்ற ஏக்கமா ?
ஏன் இந்த நாடகம் ?
பீஜே போன்ற வர்களை கொல்வதற்கு தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் கோழைகள் அல்ல .......................
மர்ஹும்
0 comments:
Post a Comment