Thursday, September 16, 2010

நாடகம் ஏன்

திருவிடச்சேரியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டின் காரணமாக கைது செய்யப்பட்ட ,10க்கும் மேற்பட்ட டி .என் .டி .ஜெ வினர்க்காக இந்த

டி .என் .டி .ஜெ தலைமை நடவடிக்கை எடுக்காதது ஏன் ?

  1. . s.p.பட்டினம் பள்ளிவாசலை பூட்டி சீல் வைத்தபோது களத்தில் இறங்கி ,முதல்வர் வீட்டை முற்றுகை இட்ட ஜமாஅத் தன் அமைப்பின் அடிப்படை உறுப்பின்னர்களான 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு ,ஒரு வாரங்கள் ஆகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையே/ ?
திருவிடச்சேரி சம்பவத்தை மக்கள் மறக்கும் விதமாக ,தன்னை அல் உம்ம்மாவினர் கொல்ல முற்படுகின்றனர் ,என நாடகம் ஏன்?
இது நாட்டில் நடக்கும் முக்கிய பிரச்சினைகளை திசை திருப்பும் அரசியல்வாதிகளின் கை தேர்ந்த செயல் ,
பாக்கருக்கு கிடைததது போன்ற பாதுகாப்பு , தனக்கு கிடைக்கவில்லை என்ற ஏக்கமா ?
ஏன் இந்த நாடகம் ?
பீஜே போன்ற வர்களை கொல்வதற்கு தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் கோழைகள் அல்ல .......................
மர்ஹும்

0 comments:

Post a Comment