Sunday, January 30, 2011

முஸ்லிகளின் இட ஒதுக்கீட்டை 5% ஆக உயர்த்தி முதல்வர் அறிவிப்பு!

 முஸ்லிகளின் இட ஒதுக்கீட்டை  5% ஆக  உயர்த்தி முதல்வர் அறிவிப்பு! 
                                             
அல்ஹம்து லில்லாஹ் ! அல்லாஹ்வின் மாபெரும்
 கிருபையால் ஐ.ஏன்.டி.ஜே. முதல்வருக்கு எழுதிய
 கடிதத்தின் அடுத்த கோரிக்கையும் ஏற்கப்பட்டுள்ளது!



 முஸ்லிம்களுக்கு வழங்கிய இட ஒதுக்கீட்டை
3.5% ஒதுக்கீட்டை  7% சதவீதமாக உயர்த்த வேண்டும்
 என எஸ்.எம்.பாக்கர்  இட ஒதுக்கீடு சம்பந்தமாக 
முதல்வருக்கு எழுதிய கடிதத்திலும் , கோவையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் இதையே வலியுறுத்தினார் 
.இது பற்றிய செய்தியை நமது இணையதளத்திலும்     வெளியிட்டிருந்தோம்!


இன்று காலை 11 காமராஜர் அரங்கில் நடைபெற்ற
 அலாவுதீன் IAS இல்லத் திருமண விழாவில் 
முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை  5%   ஆக உயர்த்தி 
வழங்கப்பட்டு  என அறிவித்தார்.


  இதை  அறிந்து கொண்ட அண்ணன் தி.மு.க.
 கூட்டணியை ஆதரிக்க இதையே காரணமாகக
 முடிவு செய்து  1மணிக்கு அவசரம் அவசரமாக
 சேலம் பொதுகுழு தீர்மானத்தில் சேர்த்துள்ளார்.
 .  

0 comments:

Post a Comment