முஸ்லிகளின் இட ஒதுக்கீட்டை 5% ஆக உயர்த்தி முதல்வர் அறிவிப்பு!
அல்ஹம்து லில்லாஹ் ! அல்லாஹ்வின் மாபெரும்
கிருபையால் ஐ.ஏன்.டி.ஜே. முதல்வருக்கு எழுதிய
கடிதத்தின் அடுத்த கோரிக்கையும் ஏற்கப்பட்டுள்ளது!
முஸ்லிம்களுக்கு வழங்கிய இட ஒதுக்கீட்டை
3.5% ஒதுக்கீட்டை 7% சதவீதமாக உயர்த்த வேண்டும்
என எஸ்.எம்.பாக்கர் இட ஒதுக்கீடு சம்பந்தமாக
முதல்வருக்கு எழுதிய கடிதத்திலும் , கோவையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் இதையே வலியுறுத்தினார்
.இது பற்றிய செய்தியை நமது இணையதளத்திலும் வெளியிட்டிருந்தோம்!
இன்று காலை 11 காமராஜர் அரங்கில் நடைபெற்ற
அலாவுதீன் IAS இல்லத் திருமண விழாவில்
முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை 5% ஆக உயர்த்தி
வழங்கப்பட்டு என அறிவித்தார்.
இதை அறிந்து கொண்ட அண்ணன் தி.மு.க.
கூட்டணியை ஆதரிக்க இதையே காரணமாகக
முடிவு செய்து 1மணிக்கு அவசரம் அவசரமாக
சேலம் பொதுகுழு தீர்மானத்தில் சேர்த்துள்ளார்.
.
அல்ஹம்து லில்லாஹ் ! அல்லாஹ்வின் மாபெரும்
கிருபையால் ஐ.ஏன்.டி.ஜே. முதல்வருக்கு எழுதிய
கடிதத்தின் அடுத்த கோரிக்கையும் ஏற்கப்பட்டுள்ளது!
முஸ்லிம்களுக்கு வழங்கிய இட ஒதுக்கீட்டை
3.5% ஒதுக்கீட்டை 7% சதவீதமாக உயர்த்த வேண்டும்
என எஸ்.எம்.பாக்கர் இட ஒதுக்கீடு சம்பந்தமாக
முதல்வருக்கு எழுதிய கடிதத்திலும் , கோவையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் இதையே வலியுறுத்தினார்
.இது பற்றிய செய்தியை நமது இணையதளத்திலும் வெளியிட்டிருந்தோம்!
இன்று காலை 11 காமராஜர் அரங்கில் நடைபெற்ற
அலாவுதீன் IAS இல்லத் திருமண விழாவில்
முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை 5% ஆக உயர்த்தி
வழங்கப்பட்டு என அறிவித்தார்.
இதை அறிந்து கொண்ட அண்ணன் தி.மு.க.
கூட்டணியை ஆதரிக்க இதையே காரணமாகக
முடிவு செய்து 1மணிக்கு அவசரம் அவசரமாக
சேலம் பொதுகுழு தீர்மானத்தில் சேர்த்துள்ளார்.
.
0 comments:
Post a Comment