Monday, January 17, 2011

பாண்டிச்சேரி நிர்வாக சீரமைப்பு கூட்டம்!

 பாண்டிச்சேரி நிர்வாக சீரமைப்பு கூட்டம்!
 புதுவை மாநில இந்திய தவ்ஹித் ஜமாஅத் நிர்வாக சீரமைப்பு கூட்டம் 16.12011 ஞாயிறு அன்று   பாண்டிச்சேரியில் நடைபெற்றது ! தலைவர் எஸ்.எம்.பாக்கர் , மாநில பேச்சாளர் முஹம்மது மைதீன் , மற்றும் தாவா குழு தலைவர் இணையதுல்லாஹ் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்! கூட்டத்தில் புதுவை மாநிலத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். வரும் வாரத்தில் இருதய பரிசோதனை முகாம் நடத்துவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் புதிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்க பட்டனர்.
புதிய  நிர்வாகிகள் விபரம்:
தலைவர்-                          முஹம்மத் ஜாபிர் 
துணை தலைவர்-        அப்துல் கனி 
செயலாளர் -                   அபூபக்கர் 
துணை செயலர்-           யஹ்யா
பொருளாளர்-               அப்துல் ரசாக் 
மருத்துவ அணி-          நிஜாமுதீன் 
மாணவர் அணி -         அப்துல் அஜீஸ் 
தொண்டர் அணி-         ஜாபர் அலி 
வர்த்தக அணி-           அமானுல்லாஹ் 
ஊடக அணி -                சலீம்    
    அல்ஹம்து லில்லாஹ் !

0 comments:

Post a Comment