Saturday, January 8, 2011

பொய்யர் பீஜே, ஓடி ஒளிந்தாரா..? அல்லது ஒளிந்து வந்தாரா..?



பொய்யர் பீஜே, ஓடி ஒளிந்தாரா..? அல்லது ஒளிந்து வந்தாரா..?

அல்லாஹ்வின் அழகிய திருப்பெயரால்.... 

சகோதரர் பாக்கர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தை, தனது மகன் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மூலமாக கள்ளத்தனமாக பதிவு செய்து, பாக்கரின் அமைப்பிற்கு உரிமை கொண்டாடுவதோடு, தனது களவாணித்தனத்தை சட்டப்பூர்வமாக்க, நீதிமன்றங்களில் அப்பாவி தக்லீதுகள் வாரிக்கொடுத்த பணத்தைக் கொட்டி வழக்காடி வரும், பிரபல அயோக்கியர் தி கிரேட் பீஜே எனும் ஜைனுல் ஆபிதீனை நோக்கியும், அவரது ஆதிக்கத்தில் மூச்சுத்திணறிக் கொண்டிருக்கும் ததஜ எனும் தமிழ்நாடு தக்லீது  ஜமாஅத்தை நோக்கியும், நம்மாலும் , நமது சகோதரர்களாலும் வீசப்பட்ட  கேள்வி ஏவுகணைகளைத் தொகுத்து முதற்கட்டமாக அறுபத்தியாறு கேள்விகள் முன்வைத்தோம். அவை நமது அமைப்பின் அதிகாரப் பூர்வ இணையதளத்தில்  வெளியாகியுள்ளது பார்க்க; http://intjonline.in/1249.டூ

நாம் வைத்த கேள்விகள் பீஜையை நோக்கியும்- அவரது தக்லீது ஜமாஅத்தை நோக்கியும் மட்டுமே!  அதற்கு ''அயோக்கியர் தி கிரேட்'' பீஜே திராணியிருந்தால், தனது பெயரில் அடுத்தவன் பணத்தில் நடத்தும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிலளித்திருக்கவேண்டும். அல்லது ததஜவின் அதிகாரப் பூர்வ இணையதளத்தில் பதிலளித்திருக்க  வேண்டும்.  ஆனால் அவரது இணையதளத்திலோ, ததஜ இணையதளத்திலோ  நமது ஒரு கேள்விக்கு கூட, சுமார் ஒரு மாதம் கழிந்த பின்னும் பதிலளிக்காததன்  மூலம் பீஜே எனும் அயோக்கியர் ஓடி ஒளிந்துவிட்டார் என்பது உலகறிய ஊர்ஜிதமாகிறது.

இல்லை தான் ஓடி ஒளியவில்லை; கள்ளச்சங்கத்தின் கள்ள வெப்சைட்டில் நிசார்அஹ்மது என்பவர் பெயரில் நான் முகமூடி அணிந்து வந்து பதிலளித்தேன் என்று சொல்லவேண்டும்.

நிசார் அஹ்மது என்ற பெயரில் எழுதியது நானே என்று இந்த அயோக்கியர் ஒத்துக்கொள்ளும் பட்சத்தில், தனது பெயரில்  நேரடியாக வர திராணியின்றி கோழைத்தனமாக ஒளிந்து வந்தது ஏன் என்று இந்த கோழை பீஜே சொல்ல வேண்டும்.

அடுத்து தனது வேப்சைட்டிலோ, ததஜ அமைப்பு வெப்சைட்டிலோ  பதிலளிக்காமல் கள்ளவெப்சைட்டில் வந்தது ஏன் என்றும், அந்த கள்ள வெப்சைட்டுக்கும் இந்த அயோக்கியருக்கும், ததஜவுக்கும்  உள்ள தொடர்பு என்ன என்பதை சொல்லவேண்டும். 

அடுத்து நிசார் அஹ்மது என்ற பெயரில் வந்துள்ள அனைத்து செய்திகளும் எனது[பீஜே] மற்றும் ததஜ ஒப்புதலின் பேரில் வெளியாகிறது என்றும், அதை நாங்கள்  அங்கீகரிக்கிறோம் என்றும் சொல்லவேண்டும்.

ததஜ சம்மந்தப்பட்ட கேள்விக்கு, ததஜ மாநில நிர்வாகிகள் பதிலளிப்பதிலிருந்து பின்வாங்கி ஓடியது ஏன் என்று சொல்லவேண்டும்.

ததஜ நிர்வாகம் குறித்து பதில் சொல்ல இந்த நிசார், ததஜ மாநில நிர்வாகியா என்று பதிலளிக்கவேண்டும். 

ததஜ நிர்வாகம் குறித்த கேள்விக்கு கள்ளசங்கத்தின் கள்ள வெப்சைட்டில் யாரோ ஒருவர் பதிலளிக்கிறார் என்றால், அந்த கள்ளசங்கத்தையும், கள்ள வெப்சைட்டையும், கள்ள நிர்வாகத்தையும் ததஜ அங்கீகரிக்கிறது என்று சொல்லவேண்டும்.

மேற்கண்ட அனைத்திற்கும் அயோக்கியர் தி கிரேட் பீஜே, தனது அதிகாரப் பூர்வ இணையதளத்திலோ- ததஜ வின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலோ பதிலளிக்கவேண்டும். அப்போதுதான், பதில் என்ற பெயரில் உளறியிருக்கும் விஷயத்திற்கும், பத்தில் அடங்குவதை நூறாக்கி வைத்துள்ள கேள்விகளுக்கும்[?!]  வார்த்தைக்கு வார்த்தை எங்கள் இதஜ அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிலளிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிப்புசகோதர/சகோதரிகள் கவனத்திற்கு, நாம் மேற்கண்டவாறு பொய்யர் பீஜேயை நோக்கி கேள்வி வைப்பதற்கு  காரணம், பதில் என்ற பெயரில் பினாத்தியிருக்கும் விஷயத்திற்கு சம்மட்டி அடி விழும்போது, அவர் மாட்டிக்கொள்ளும் போது, கள்ளச்சங்கத்தின் கள்ளவெப்சைட்டில் உள்ள விஷயத்திற்கும் எனக்கும் -ததஜ வுக்கும்  சம்மந்தமில்லை என்று ஜகா வாங்கிவிடுவார். அது அவருக்கு கைவந்த கலையும் கூட. எனவே நாம் மேலே வைத்துள்ள கேள்விகளுக்கு பீஜே, நேரடியாக தனது பெயரில்  தனது அதிகாரப்பூர்வ  இணைய தளத்திலோ, ததஜ இணையதளத்திலோ பதிலளிக்கவேண்டும். அதற்கு பொதுமக்களும் அவரை வற்புறுத்தவேண்டும். அப்படி அவர் மேற்கண்ட  விஷயத்திற்கு பதிலளிக்கவில்லைஎனில், அவர் அயோக்கியரே என்பதற்கு இது மீண்டும் ஒரு சான்றாக ஆகிவிடும் என்பதை தெவித்துக் கொள்கிறோம்.

பாக்கரின் போர்ப்படைத் தளபதி;
முகவைஅப்பாஸ்
குவைத் மண்டலத் தலைவர்.  

0 comments:

Post a Comment