Monday, January 17, 2011

விழித்திரை விலகவும் ,செவித்திரை திறக்கவும் இறைவனிடம் இறைஞ்சுகிறோம்!

ஏக இறைவனின் அழகிய திருநாமத்தால்...

பீஜே பித்தர் சகோ :முகவை கானின் "அதிரடி பதில்கள்" என்ற தலைப்பில் சில
நாட்களாக ஒரு ஆக்கம் பொய் ஜே  வின் பொய்யன் இணையதளத்தில் உள்ளது.நமக்கு
நேரம் இல்லாமையால் உடனுக்குடன் மறுப்பு அளிக்க முடியவில்லை.

மேலும் நாம் ஏற்க்கனவே நம் மீதும் மாநில நிர்வாகி அபுபைசல் மீதும்
சுமத்தப்பட்ட  அவதூறுகளை  நிரூபிக்க சொல்லி இருந்தோம்.ஆனாலும் நருபிக்க
முன்வரவில்லை.அவர் வெளியிட்டு இருக்கும் ஆக்கத்திலாவது நமக்கு எதிரான
வலுவான சான்றுகள் உள்ளனவா?என்று கண்ணாடி போட்டுக்கொண்டு தேடு!தேடு !என்று
தேடி பார்த்தாலும் கண்ணுக்கு புலப்படவில்லை.

தலைவரின் பாணியில் பின்பற்றியே   தானும் புலம்பி தீர்த்துள்ளார்.வழக்கமான
வசை மாறிகளுக்கு பஞ்சமில்லை.கோபத்தின் வெளிபாடாகத்தான் அந்த அக்கம்
அமைந்திருக்கிறது."எவரிடத்தில் உண்மையில்லையோ அவரிடத்திலிருந்து
வெளிப்படுவது கோபமாகத்தான் இருக்கும்"என்று பொய் ஜே   சொன்னது இன்று
அவருடையே சீடர் கான் கச்சிதமாக பின்பற்றியுள்ளார்.

எனவே பொய்ஜே வை தவறு செய்யாத மனித மலக்காக[!!]எண்ணி தனது அமல்களை வீணாக்க
வேண்டாம் என்று நல்லுபதேசமாக  சொல்லி கொள்கிறோம்.அதே நேரத்தில் மீண்டும்
மீண்டும் பழைய பஞ்சாங்கத்தையே  பாடப்படுமேயானால் தோலுரிப்பு தொடரும்
என்பதையும் சொல்லிக்கொள்கிறோம்.இறைவன் பித்தை தெளிய
வைப்பானாக!ஆமீன்.விழித்திரை விலகவும் ,செவித்திரை திறக்கவும் இறைவனிடம்
இறைஞ்சுகிறோம்.

ஆக்கம் :முபாரக்
குவைத் மண்டலம் : இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

0 comments:

Post a Comment