கோவையில் இ.த.ஜ. மர்கஸ் உதயம்!
ஜும்மா உரையாற்றினார் எஸ்.எம்.பாக்கர்.
கோவை மாவட்ட இ.த.ஜ.சார்பில் கரும்புக்கடை பகுதியில் மஸ்ஜிதுர் ரய்யான் எனும் பெயரில் புதிய மர்கஸ் ஒன்று உருவாகியுள்ளது! இதன் துவக்க நிகழ்ச்சி கடந்த 21.01.11 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையுடன் துவங்கியது! ஜும்மா உரையை இ.த.ஜ.தலைவர் எஸ்.எம்.பாக்கர்.ஆற்றினார். இதில் கோவை மாவட்ட ,கிளை நிர்வாகிகள் , உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த இடத்தை இரண்டு லட்சம் முன்பணம் கொடுத்து முடித்திருக்கும் கோவை மாவட்ட சகோதரர்கள் மீதம் இடத்திற்கான ஏழு லட்சத்திற்கும் , மேலும் கட்டிடப் பணிக்கும் உங்களுடைய உதவியை நாடியிருக்கிறார்கள்! அல்லாஹ்வின் இல்லம் அமைய அனைவரும் வாரி வழங்கி இப்பணியில் தங்களை இணைத்துக்கொண்டு மறுமையில் சொர்க்கத்தில் அல்லாஹ் வாக்களிக்கும் மாளிகையை பெறுவோமாக!
தொடர்புக்கு ;
மாவட்ட பொறுப்பாளர்;கோவை ஜாபர் 9710866994
மாவட்ட தலைவர் -அப்துல் ரஹ்மான்; 9443114352
மாவட்ட செயலாளர்-உமர் பாரூக்; 9150072726
0 comments:
Post a Comment