அல்லாஹ்வின் திருப்பெயரால்
அல்லாஹ்வின் கிருபையால் இந்திய தவ்ஹீத் ஜமாஆத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருநறையூர், நாச்சியார்கோவில் கிளை சீரமைப்புக் கூட்டம் கடந்த 2.1.11ஞாயிற்றுக்கிழமை அன்று நடைப்பெற்றது. அதில் மண்டல தலைவர் A.ஜாஃபர் அலிஅவர்கள் தலைமை தாங்கினார்கள். மாவட்ட துணை தலைவர் M.S.ரஹ்மத்துல்லா,மாவட்ட பொருளாளர் M.நூருல் அமீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இக்கூட்டத்தில் கீழ்காணும் நிர்வாகம் தேர்ந்தேடுக்கப்பட்டது. (அல்ஹம்துலில்லாஹ்)
தலைவர் : B.ஒலி முஹம்மது
துணை தலைவர் : ராஜா நஜ்புதீன்
செயலாளர் : A.M.யூசுஃப் மிஸ்பாஹி
துணை செயலாளர் : M.சிராஜிதீன்
பொருளாளர் : M.அப்துல் வஹாப்
மாணவரணி செயலாளர் : J.ஹாஜி முஹம்மது
0 comments:
Post a Comment