Saturday, January 8, 2011

குவைத்தில் வெட்ட வெளியில் யாராலும் எந்த கூட்டமும் நடத்தமுடியாது; உண்மையை ஒத்துக்கொண்ட பொய்யரின் தக்லீதுகள்!


குவைத்தில் வெட்ட வெளியில் யாராலும் எந்த கூட்டமும் நடத்தமுடியாது; உண்மையை ஒத்துக்கொண்ட பொய்யரின் தக்லீதுகள்!

அல்லாஹ்வின் அழகிய திருப்பெயரால்..


குவைத்தில் ததஜ எனப்படும்  தமிழ்நாடு தக்லீத் ஜமாஅத் ரவ்தா கிளை சார்பாக பள்ளிவாசலில் நடந்த நிகழ்ச்சியை, மாபெரும் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றதாக ஒரு ஆகாச பொய்யை, அபகரிக்கப்பட்ட வார இதழில் அண்ணனின் தம்பிகள் வெளியிட்டிருந்தார்கள். அதையொட்டி நாம்,என்னாது  பள்ளிவாசலில் பொதுக்கூட்டமா?  நல்லாத்தான்யா சுத்துராய்ங்க ரீலு! என்ற தலைப்பில் விமர்சனக் கட்டுரை எழுதியிருந்தோம்.

அதற்கு  ரவ்தா கிளை நிர்வாகிகள்  என்ற பெயரில் பதில் சொல்ல புகுந்த தக்லீதுகள், நாங்கள் நடத்தியது பொதுக்கூட்டமே! இந்த பொது  இடத்தில் நடத்தினோம் என்று நிரூபிக்க திராணியின்றி, வழக்கம் போல்  அயோக்கியர் தி கிரேட் பொய்ஜே பாணியில் அர்ச்சனைகளை அள்ளித்தெளித்து விட்டு, நமது கேள்விக்கு பதில் சொல்லாமலேயே நழுவிச்சென்றனர்.

அவர்களின் அர்ச்சனை பதிலுக்கும் நாம் மறுப்புத் தந்தோம். நாம் மட்டுமல்ல; நமது மண்டல துணைச்செயலாளர் முபாரக் அவர்களும் இது குறித்து தக்லீதுகளின் அவதூறுகளுக்கு எதிராக ஆக்கம் வரைந்தார். இதற்கிடையில் முகவை கான்  என்ற பெயரில் மேற்கண்ட பள்ளிவாசல் பொதுக்கூட்டம்[!?] குறித்து பொய்களை பரப்ப உருவாக்கப் பட்டிருக்கும் பொய்யர் தளத்தில் வந்துள்ள பதிலில், அவர்களை அறியாமலேயே உண்மை வெளிப்பட்டுள்ளது.

முகவை கான் கூறுகிறார்குவைத்தில் வெட்டவெளியில் யாராலும் எந்த கூட்டமும் நடத்த முடியாது என நேற்று வந்த தங்களை விட பத்து பதினைந்து வருடமாக குவைத்தில் இருக்கும் எனக்கு நன்றாக தெரியும்

குவைத்தில் வெட்ட வெளியில் எந்த கூட்டமும் நடத்த முடியாது என்று கூறுகிறார். பொதுக்கூட்டம் என்பது பொது இடத்தில் நடப்படுவதுதான். எனவே அவர் வாயாலேயே அவர்கள் நடத்தியது பொதுக்கூட்டமல்ல என்ற உண்மை அல்லாஹ்வால் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்.

அதே நேரத்தில் ஒரு பொய்யை சடாரென்று ஒப்புக்கொண்டதாக ஆகிவிடக் கூடாது என்ற அயோக்கியர் தி கிரேட் பாணியில், பொதுவாக எல்லோருக்கும் பகிரங்கமாக அழைப்பு விடுத்து பகிரங்கமாக எல்லோரும் தொழ வரும் பள்ளி வாசலின் வளாகத்தில் நடத்திய பொதுக் கூட்டம் தான் ரவ்தா கிளை நிகழ்ச்சி.. என்று வியாக்கியானம் அளித்து பொய்யை உண்மையாக்க முயற்ச்சிக்கிறார்கள் தக்லீதுகள். 

பள்ளிவாசல் வளாகத்தில் நடத்தியதற்கு இந்த பொய்யரின் தம்பிகள் உரிய சான்றுகளை வைக்கவேண்டும்.

 அடுத்து பள்ளிவாசல் வளாகத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சி பொதுக்கூட்டம் தான் என்பதற்கு உரிய சான்றையும் வைக்கவேண்டும். 

மேலும் இந்த பொய்யரின் தம்பிகள் மலையை மடுவாக காட்டுவதில் எத்துனை கில்லாடிகள் என்பதற்கு முகவை கான் மற்றொரு சான்றாக திகழ்கிறார். முகவை கான் பதிலடி என்ற பெயரில் இரண்டு தொடர்கள் என்று  பொய்யன் தளத்தில் வெளியாகியுள்ளது. ஆனால் முதல் தொடரில் உள்ள விஷயத்தையே மீண்டும் எடுத்தாண்டு, அதில் இரு சிறிய  பாராக்களை மட்டும்  சேர்த்து இரண்டாவது  தொடர்  என்று ஃபில்டப்  காட்டியுள்ளார்கள் என்பதை மக்கள் கவனமாக கவனிக்க வேண்டுகிறோம். மேலும் இரண்டு முறை தவறுதலாக் 'போஸ்ட்' செய்துவிட்டோம் என்று இந்த தக்லீதுகள் திசை திருப்பமுடியாது. ஏனெனில், தொடர் 1 , தொடர்  2 என்று தெளிவாக போடப்பட்டுள்ளது. எனவே இவர்கள் பொய்யர்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று என்றும் கூறிக்கொள்கிறோம்.

மேலும், இந்த பொய்யர்களின் தம்பிகளை நோக்கி முன்னர் நாம் வைத்த கீழ்கண்ட  கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். [உண்மையாளர்கள் என்றால்]
  • எந்த தமிழ் பள்ளியில் எந்த இமாம் எங்களை கட்டி வைத்து அடிப்போம்  என்று பேசினார்..?

  • அனைத்து இயக்க சகோதரர்களும் ஒன்று கூடி எங்களை விரட்டி அடித்ததாக கூறினீர்களே! அந்த இயக்கத்தவர்கள் யார்..?

  • அபூபைசல் குறித்து கூறிய அவதூறுகளுக்கு  பதில் எங்கே..?
இவன்;
பாக்கரின் போர்ப்படைத் தளபதி; 

முகவைஅப்பாஸ். 
குவைத் மண்டலத் தலைவர்.  

0 comments:

Post a Comment