Wednesday, January 5, 2011

காரைக்குடியில் மகளிர் மாநாடான வக்ப் நில மீட்பு பொதுகூட்டம் !



DSC_0115.JPGDSC_0101.JPG25122010207.jpg25122010209.jpg








காரைக்குடியில் மகளிர் மாநாடான   வக்ப் நில மீட்பு பொதுகூட்டம் !


வக்ப் நில மீட்பு சம்மந்தமாக மாநிலம் முழுதும் விழிப்புணர்வு பொதுக் கூட்டங்களை நடத்த திட்டமிட்டு  அதற்கான முதல் மாநாட்டை திருச்சி மாவட்டம் ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் போதே அதற்கு முதல்  நாள் அதே விஷயத்தை கையில் எடுத்து முந்திக்கொண்டது சிவகங்கை மாவட்டம் காரைக்குடி !

திருச்சி மாநாட்டிற்கு முதல் நாள் காரைக்குடியில் மார்க்க மற்றும் சமுதாய விழிப்புணர்வு கூட்டம் ஒன்றுக்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது ! இதில் எஸ்.எம்.பாக்கர், முஹம்மத் முனீர்  முஹம்மத் மைதீன் ,செங்கிஸ் கான்,   உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினர்.

முஸ்லிம்களிடம் மூட நம்பிக்கைக்கள் எனும் தலைப்பில் முஹம்மத் மைதீனும் , இறையச்சமும் இயக்கமும் எனும் தலைப்பில் செங்கிஸ் கானும் , இன்றைய முஸ்லிம்கள் நிலை எனும் தலைப்பில் எஸ்.எம் .பாக்கரும் உரை நிகழ்த்தினர் ! 

கூட்டத்தில் காரைக்குடி வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்து கொண்டது கூட்டத்தின் சிறப்பம்சம் ஆகும் !       

0 comments:

Post a Comment