அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால்,
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் குவைத் மண்டலம் சார்பாக வாரம் தோறும் நடைபெறும்
மார்க்க சொற்பொழிவு வெள்ளிக்கிழமை[ 14 -01-2011] மாலை 7 மணியளவில் நடைபெற்றது . நிகழ்ச்சியில்,
சகோதரர் முகவைஅப்பாஸ் அவர்கள்,
மறக்கப்பட்ட மரணசிந்தனை!
என்ற தலைப்பில் அவருக்கு உரிய பாணியில் சிறப்பாக உரை நிகழ்த்தினார்....அல்ஹம்துலில் லாஹ்
0 comments:
Post a Comment