Friday, January 7, 2011

கேள்விகளை திசைதிருப்பிய தக்லீதுகளின் ஒப்பாரி,,!!






ஏக இறைவனின் திருப்பெயரால்  
 
கேள்விகளை திசைதிருப்பிய தக்லீதுகளின் ஒப்பாரி,,!!
 
சத்தியப்பாதையில் செல்லும் என் அன்பு சகோதரர்களே.... இந்த தலைப்பில் செல்வதற்கு முன் ஒரு விஷயத்தை
பகிர்ந்துகொள்கிறேன் ....
 
ஒருகாலத்தில்  இந்திய திராவிட நாடு  படர்ந்து விரிந்து பசுமைமிகுந்து காணப்பட்டது.பார்பன பரதேசிகளின் ஊடுருவளுக்குபின் அவர்கள்  வெள்ளையனோடு  கைகோர்த்து, ஒற்றுமை உணர்வுடன்    வாழ்ந்த இநதிய தேசத்தின்
மக்களை பார்பன பரதேசிகள் தங்களுடைய ராஜ தந்திரத்தால் ஒற்றுமையை 
குலைத்து பாகிஸ்தான்,பங்களதேஸ் என   பிரித்து ஆளப்பட்டது,முஸ்லிம்கள் இந்தியாவில் நிறைந்து
காணப்பட்டதால்  எங்கே இந்திய தேசம் முஸ்லிம்கள் வசம் வந்துவிடுமோ என்ற அச்சமும்  இந்திய
நாட்டின் பசுமைவலங்கள் சுரண்ட வேண்டும் அதற்காக நம் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற 
ஓர் எண்ணம் தான்  காரணமாக இருந்தது. அன்று பார்பன பரதேசிகள் கஷ்மீரில்  பற்ற வைத்த நெருப்பு
இன்றுவரை எரிந்துகொண்டுதான் இருக்கிறது,இதில் முக்கிய விஷயம் என்ன வென்றால் ஒற்றுமையை
பிரித்தால் போதும் நாடு தானாக பிரிந்துவிடும் மக்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு வீழ்வார்கள்.
என்ற அளவுகோல் முக்கிய காரணம் .
 
அவ்வளவு ஏன்? சமீபத்தில் ஈழ தமிழர்களுகாக போராடி மாண்ட பிரபாகரனும் தன்னுடைய கொள்கையில்
வளரும் எந்த சகோதரா அமைப்பையும் விட்டு வைத்ததில்லை, அப்படி வளருபவர்களை அழித்து விட்டுதான் 
மறுவேலை நடக்கும்.காரணம் தான் மட்டும் தான் வளர வேண்டும்.என்ற எண்ணம்,இப்படி ஒற்றுமையை
இழந்த தலைவன் கடைசியில் சுதந்திரம் வாங்கினானா? அவன் எடுத்த கொள்கையில் வெற்றி கொண்டானா?
என்றால் இல்லை,மாறாக பல்லாயிரகனகான அப்பாவி மக்களை பலிகொடுத்து மட்டுமல்லாமல் ஈழ நாடு
சுடுகாடு ஆனதுதான் மிச்சம்....இதிலும் ஒற்றுமையை இழந்ததுதான் அதற்கான காரணம்,
 
இப்படி ஒற்றுமையை இழந்து கொள்கை அழிந்த எத்தனையோ வரலாறுகளை நாம் கண்முன்னே
காண கிடைகிக்கும்.....அந்த வகையில் ஒருகாலத்தில் தமிழ் நாட்டில் முஸ்லிம்கள் ஒற்றுமையுடன்
வாழ்ந்து வந்ததும் அந்த ஒற்றுமையை பிரிக்க ஏகத்துவம் புனித கொள்கையை வாய் அளவு கூப்பாடு
போட்டு தன்னுடைய நாவு தந்திரத்தால் தமிழ் நாட்டில் முஸ்லிம்களின் ஒற்றுமையை பிரித்து கூராக்கி
சகோதரர்களிடையே   பகைமை ஏற்படுத்தி  பல அமைப்புகள் உருவாக பிரதானா  காரணமாக இருந்தவர்
பொய் ஜே என்ற பீ ஜே தான்.
 
சத்தியத்தை சொன்னதால் தான் இப்படி சகோதரர்கள் பிரிந்தால் என்றால் அது ஏற்றுகொள்ள முடியாத ஒன்று
காரணம் இன்று பல அமைப்புகளில் பரவலாக இருப்பவர்கள் ஏகத்துவம் என்ற சத்திய வழியில் இருபவர்களே 
அல்லாஹ்வின் விஷயத்தில் மனிதர்களுக்கு கருத்துவேறுபாடு இருந்தால் அல்லாஹ் நாடினால் அதைமன்னிப்பான் 
ஆனால் மனிதர்கள் விஷயத்தில் கருத்துவேருபாடுகாரனமாக அவனை அவமானம் படுத்தினாலோ அல்லது
அவதூறு பரப்பினாலோ பாதிக்கப்பட்ட அந்த மனிதன் மன்னிக்காதவரை அல்லாஹ் மன்னிக்கபோவதில்லை.
ஆனால் கருதுவேருபாடை [கடுகை மலையாக்குவதுபோல் ] காரணம் காட்டி மக்களை பிரித்து பிரித்து  தனக்கு
என்று தலையாட்டும் ஒரு தக்லீதுகூட்டம் தான் எதிர்பார்த்ததைவிட அதிக அளவு பொருளாதாரம் சேர்ந்தவுடன்
மதி இழந்து மார்க்கம் மறந்து மனோ இச்சை படி இந்த கொள்கை குன்றுகளின் [பொய் ஜே ] வின் வழி இப்போது
அரசியலை நோக்கி பயணிக்கிறது...இநதிய தவ்ஹித் ஜமாஅத் அபகரித்தான் மூலம் இதை நாம் அறிந்துகொள்ளலாம்.
மறுமைநாளின் அடையாளம், அமானிதங்கள் பாழ்படுத்ததபடும்.என்ற நபிமொழிக்கு ஒப்ப தகுதி இல்லாதவனிடம்
பொறுப்பு ஒப்படைத்து அவன் மனம் போன போக்கில் மனோ இச்சை படி மார்க்க தீர்ப்பும்,சமூகத்திற்கு எதிராக முட்டாள்
தன்மான மூர்க்க தீர்ப்பும் கொடுத்துவருவதை காணமுடிகிறது தொழுகை இல்லாதவனுக்கும் இஸ்லாத்திற்கும் 
சம்மந்தமில்லை,என்பது நபிமொழி ஆனால் தொழுகையே இல்லாத ஒருவர், பள்ளிவாசலில்கூட  தொழ வராத ஒருவர்
சில தக்லீதுகளுக்கு மார்க்க அறினராகவும்,அமைப்பின் மேலாண்மை உறுப்பினராகவும் மொத்தத்தில் தக்லீது  இயக்கதின் 
இயக்குனராகவும் வளம் வருகிறார்...இதுதான் தகுதி இல்லாதவனிடம் ஒப்படைகபடும் பொறுப்பு. என்றால் அது மிகையாகது. 
 
 
கடந்த மாதம் இவர்கள் tntj [அதாங்க, ள்ளாடும் க்லீது மாத்] வினர் குவைத் மண்டலம் ரவ்த கிளை சார்பாக
ஒரு பள்ளிவாசலில் கூட்டம் நடத்திவிட்டு மாபெரும் பொது கூட்டம் நடத்தப்பட்டதாக செய்தி ஒன்றை படு
வேகமாக பரப்பினர்...அபகரிக்கப்பட்ட உணர்வு இல்லாத வார இதழில். குவைத் நாட்டின் மைந்தர்களுக்கே  பொது கூட்டம் நடத்த அனுமதி இல்லாத பொழுது இந்திய நாட்டு மைந்தர்களான,தொண்டி பெரியவரின் அடிவருடிகளுக்கு மட்டும்  எப்படி அனுமதி கிடைத்தது? என்ற கருத்தை பிரதானமாக கொண்டு இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் குவைத் மண்டல தலைவர் எங்கள் ஆசிரியர்  முகவை அப்பாஸ் அவர்கள் கட்டுரை ஒன்றை வரைந்தார்.அதற்க்கு பதில் சொல்ல திராணி இல்லாமல் தேய்ந்து போன அவதூறு ரெக்கார்டுகளை அடையாளம் இல்லாமல்  போட்டு விட்டு
ஓடி ஒளிந்த பொய் ஜே போல ஒளிந்துகொண்டனர்.
 
 
ஒருவர் யாரை, எதை, நோக்கி கேள்வி அல்லது விமர்சனம் எழுப்புகிராரோ அவரை நோக்கி அதற்கான பதிலும் மறுப்பும் அமையவேண்டும், இதுதான் அறிவாளிகளுக்கு அடையாளம், ஆனால் கேட்ட கேள்விக்கு பதில் தராமல் சம்மந்தம் இல்லாதவைகளை இழுப்பது, அவர்களை அவாதூறு சொல்லி வசைபாடுவது முட்டாள்களின் அடையாளம் .''சட்டியில் இருந்தால்தானே கரண்டியில் வரும்''. எனவே இவர்களின் பாணி நமக்கு நன்றாகவே தெரியும்.வளர்த்த கெட எப்படி  இருக்கும்? அட கூறுகெட்ட குருமுட்டைகளா?
 
அண்ணன் பொய் ஜே வே உங்களை பார்த்து ''ஏன்டா கிறுக்கு பயலே பாபர் மஸ்ஜிதுக்கும் ஜனவரிக்கும் என்ன டா சம்மந்தம்'' என்று கேட்டதை நமது ஆசிரியர் முகவை தளபதி சுட்டி காட்டிய போது,அதற்க்கு துண்டு பிரசுரம் கொடுக்கும் போது நேரே வந்து கேட்க வக்கு திராணி இல்லை ....அது போல இன்னும் எத்தனையோ நம் அமைப்பு சகோதரர்கள் கேட்ட கேள்விகளின் முடிச்சி பொய் ஜே வால் அவிழ்கபடாமல் தக்லீதுகளின் வாசல் தோறும் தோரணமாக தொங்கிக்கொண்டு இருக்கிறது தம்புடுகளா? அதற்க்கு பதில் காணுமே?
 
ஆனால் கிறுக்குத்தனமாக எதையாவது ஒளரிவைப்போம் என்று வாந்தி எடுத்ததையே திரும்ப திரும்ப தின்று ருசிக்கிரீர்களே? அபுபைசல் புகையிலை மட்டும் அல்ல புகையும் பிடித்தார் ஒரு நேரத்தில்.ஆனால் இப்போது அந்த பழக்கம் விட்டு பலகாலம் ஆகிவிட்டது அதை அவர் வெளிப்படையாகவே சொல்லியும் [உங்கள் பாணியில் காரி துப்பியும்] இருக்கார்.அது உங்களுக்கு தெரியாத...?அதுசரி கண்ணை மூடிக்கொண்டு அண்ணனை [பொபி ஜே ] தக்லீது செய்பவர்களுக்கு அது எப்படி தெரியும்.
 
உங்களுக்கு உண்மையிலேயே மானம்,சூடு, சொரணை,வெட்கம். இறையச்சம் இருந்தால் அவர் கேட்ட கேள்விகளுக்கு
பதில் கொடுங்கப்பா? அதை விட்டு விட்டு மனிதன் என்ற ரீதில் அவர்கள்  செய்த தவறுகளை வருந்தி திருந்தியபின்பும்
அதையே மிண்டும் மிண்டும் சொல்லி நாங்கள் மூளைஇல்லாத [அண்ணனிடம் அடகுவைத்த] முட்டாள்கள் தான் என்பதை நிருபிகாதிங்கபா? 
 
உங்களை போன்ற தரம்கெட்ட தக்லீது ஜந்துகளுக்கு சொல்லி என்ன பயன்? அண்ணனின் அடிவருடிகள் தானே நீங்கள்
அவர் எடுக்கும் அவதூறு வாந்தியை ரசித்து ருசித்து தின்னும் கூட்டம் தானே  நீங்கள்.அடுத்தவன் அந்தரங்கத்தை அலசும் வேலை [அதாவது கழுவும் வேலை] உங்கள் அண்ணன் பொய் ஜே மட்டும் தான் செய்வார் அந்த வழியில் வரும்
நீங்கள் மட்டும் எப்படி இருப்பீர்கள். இன்னும் நன்றாக கழுவுங்கள்.
 
ஒருவன் தவறு செய்து அல்லாஹ்விடம் மனிப்பு கேட்ட பிறகு.அது சம்மந்த பட்டவருக்கும் அல்லாவிற்க்கும் மட்டும் உரியது,அதை மிண்டும் மிண்டும் தோண்டி எடுக்கும் அதிகாரம் மற்றவர்களுக்கு இல்லை என்பதை மார்க்கம் உங்களுக்கு சொல்லித்தரவில்லையா? உங்கள் கண்மூடிதனதால் மார்க்கத்தை மறந்து ஒரு தனிமனிதனுக்காக [பொய் ஜே] உங்கள் அமல்களை பாழாக்கி கொள்ளாதிர்கள்...
 
திருந்திய விஷயத்தை திரும்ப தோண்டுவது சரி எனில் பொய் ஜே துண்டு பீடியை  கத்தை கத்தையாக பிடித்ததை நாங்கள் திரும்ப கூறலாமா? சொல்லுங்கள் தக்லீதுகளா?
 
உங்கள் அமைப்பில் [தலைமையில்]மேலாண்மை குழுவில்  இருக்கும் ஒருவர் இன்னும் புகை ''கப் கப்'' என்று
பி[அடிப்பதை]   நிருத்தவில்லையே..? அதை போய் அலசுங்கள்..
 
அல்லது  குவைத் மண்டலத்தில் இருக்கும் ஒருவர் மாலைநேரம் வந்தால் மது மயக்கத்திலும்,மற்றொருவர்
தன்னுடைய மொபைலில் பலான[அந்தப்படம் ]  வைத்து பார்த்துகொண்டு அடிக்கடி தன்னுடைய அரிப்பை
சொரிந்துகொல்கிறாரே அதை அலசுங்கள்...
 
அட அவ்வளவு ஏன் தக்லீதே... உங்களிடம் தலையும் எங்களிடம் வாலும் காட்டிக்கொண்டு ஒருவர் திரிகிறாரே அதை முடிந்தால் அலசுங்கள்.....
 
அதுமட்டுமா? உங்கள் குவைத் மண்டல மேலாண்மை ஒருவர். கடவுள் இல்லை என்று சொல்லும் வீரமணியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீரமணியின் பொண்ணான கரங்களால் விருது பெற்றாரே அது எதற்கு என்று
முடிந்தால் அல்லது உங்களுக்கு திராணி இருந்தால் அதை விளக்க தயாரா?  இதில் இருந்தே உங்கள் கொள்கை
கிழிந்து தொங்கிறது நன்றாக தெரிகிறது. 
 
இன்னும் ஏராளம் உண்டு, ''இருந்தாலும் இதை எழுதுவது எங்கள் பணியல்ல என்பதாலும் மனிதன் தவறு செய்ய கூடியவன்தான் ஒருநாள் திருந்திவிடுவான். என்பதால் கண்ணியம் காத்து அவர்களுக்காக துவா செய்கின்றோம். 
அதானால்   அதை தவிர்கின்றோம்.மீறி அலசும் அவசியத்தை நீங்கள் எங்களுக்கு ஏற்படுத்தினால் கண்டிப்பாக
அலசுவதற்கு தயார் ஆவோம். நாங்கள் மார்க்கம் சொல்லும் வழியில் மனிதர்களை நேசிகின்றோம். ஒரு தனி மனிதனுக்காக மார்க்கத்தை மனோ இச்சை படி இஷ்டத்துக்கும் வளைக்கவும் இல்லை,உங்களைபோல் தக்லீத் 
செய்யவும் இல்லை. 
 
எங்கள் அமைப்பின் குவைத் மண்டல தலைவரும் எங்கள் ஆசிரியருமான முகவை அப்பாஸ் இரவோடு இரவாக
வந்து செல்ல அவர் ஒன்றும் உங்கள் அண்ணன் பொய் ஜே வைபோல் அடுத்தவன் சொத்தை தான் மகன் பெயரில்
கள்ளத்தனமாக ஆட்டைய போட வில்லை,அவர் பணிகாரணமாக அன்றில்[tntj ] இருந்து இன்றுவரை அப்படிதான் வந்து செல்கிறார் அது அவருக்கு தெரிந்த, இப்போதும் உங்களோடு  இருகின்றவர்களுக்கு நன்றாக தெரியும்..
 
பள்ளிவாசலின் விமர்சனம் நோட்டிஸ் கொடுத்தவுடன் எண்களை பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் பல அமைப்பு சகோதரர்கள் அடித்து விரட்டினார்கலாம்..அட மர மண்டைகளா? குவைத்   igc  பள்ளியில் விமர்சனம் நோட்டிஸ் கொடுக்காதிர்கள்.மற்ற படி தாவா நோட்டிசை தாராளமாக கொடுங்கள்,என்றுசகோ மௌலவி ஜமாலுதீன் அவர்கள் 
கேட்ட தற்கு இணங்க நாங்கள் அங்கு [பள்ளிவாசல்களில் மட்டும்]விமர்சன நோட்டிஸ் கொடுப்பதை  தவிர்த்தோம்.
மற்றபடி தவாநோடிஸ் கொடுக்கும் போது அதையும் படிக்காமலேயே [மூளை இருந்தால் தானே படிப்தற்கு] விமர்சன
நோட்டிஸ் தருகிறார்கள் என்று உங்கள் தக்லீதுகள் பித்துணா செய்ததும்.கடைசில் கூடி இருந்த மக்கள் அது தாவ நோட்டிஸ் தான்,''தாவாவை தடுகாதிங்கபா'' என்று தக்லீதுகளை  காரி துப்பாத குறையாக சொன்னதை மட்டும் ஏன் மறைத்தீர்கள், அங்கு இருந்த நூற்றுகனகான மக்களே  சாட்சி எங்களை அடித்தார்களா அல்லது அனைதார்களா என்பதற்கு.
 
கதையை மறைத்து திரித்து அடித்தார்கள் என்று ''அண்ட புளுகு'' விடும்    நீங்கள் தான் சத்தியத்தை சொல்லும் கூட்டமா? 
தாவாவை தடுப்பவன் யார் தெரியுமா? யூதர்களும், காபிர்களும் தான். தாவவையே தடுக்க நினைத்த கூட்டம் தானே நீங்கள்.''என்ன கொடுமை சார் இது ?'' தக்லீத் செய்து  மார்க்க வரம்புகளை மீராதிர்கள் என்பதை  எச்சரிக்கையாகவே 
சொல்லிகொள்கிறோம்,
அல்லாஹ்வின் அருளால் நாங்கள் வாரந்தோறும் பள்ளிகளிலும் பப்ளிக் இடங்களிலும் தாவா, மற்றும் அயோக்கியர்களின் அயோகியதனதையும், துண்டு பிரசுரமாக மக்களிடம் வியோகிதுகொண்டுதான் இருகின்றோம்.அதன் மூலம் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் உங்கள் ''டங்குவார் கிழிந்து  நாறு நாறாக தொங்கிக்கொண்டு
தான் இருக்கிறது.[அல்ஹம்து லில்லாஹ்]
 
எங்கள் குடும்பத்தில் வருமானம் எப்படி வருகிறது என்று அல்லாஹ் மட்டுமே அறிவான். அல்லது நாங்கள் சொன்னால்தான் நீங்கள் அறிவீர்கள். அதை விடுத்து பாக்கரால் வருமானம் வருகிறது என்று கொஞ்சமும்
இறையச்சம் இல்லாமல் ''பார்க்காத, கேட்காத'' ஒன்றை சொல்கிறீர்கள் என்றால்,இதன் மூலம் எங்கள் அமைப்பின் வளர்ச்சி உங்கள்    மதி இழந்து மார்க்கம் மறந்து காழ்புணர்வினால்  நீங்கள் குறைகிண்றீர்கள் என்பது தெளிவு
''உங்களுக்கு அறிவிள்ளததை நீங்கள் பேசாதிர்கள்'' என்று அல்லாஹ் தான் திருமறையில் கூறுவதையே மறந்த நீங்கள், [தலீதுககள்] சத்தியத்தை எங்கே பின்பற்ற போகிறீர்கள்...? மஞ்சள் பையோடு வந்த அண்ணன் [பொய் ஜே] மார்க்கத்தை விற்று இன்று மண்ணடியை ஆளுகிறார் என்றால்,  மக்களே புரிந்துகொண்டார்கள் யார் அடுத்தவரில் உழைப்பிலும் வருமானத்திலும் சுகம் அடைகின்றார் என்று.
 
அண்ணன் பொய் ஜே அடிக்கடி மு[ழு]ழங்குவதுண்டு இப்லீஸை சிறு கூட்டம் தான் வெல்லும், சத்தியத்தை சொல்ல
கூட்டம் தேவை இல்லை என்று. அந்த வகையில் பார்த்தல் உங்கள் பார்வைக்கு நாங்கள் சிறு கூட்டமாக தெரிகிறோம்
என்றால் அளஹம்து லில்லாஹ் [உங்கள் வாயாலேயே சொர்கத்திற்கு செல்லும் கூட்டம் நாங்கள்தான் என்பதை சொல்லாமல் சொல்லி விட்டீர்கள்]
 
கேட்ட கேள்விக்கு நீங்கள் சரியாக சம்மதபட்டவருக்கு பதில் கொடுத்து இருந்தால் இந்த ஆக்கம் வரைய நமக்கு அவசியம் ஏற்பட்டு இருக்காது,, சம்மந்தம் இல்லாமல் எங்களையும் எங்கள் அமைப்பின் தலைவரையும் நீங்கள் வசைபாடியதால் நாங்களும் உங்கள் அமைப்பின் உண்மை இயக்குனர் பொய் ஜே வை விமர்சிக்க வேண்டிய அவசியம் ஏற்படது. அவசியத்தை ஏற்படுத்து கொடுத்தவர்கள் நீங்கள்தான்... இனியாவது கேட்ட கேள்விக்கு ஒழுங்கா சம்மந்தப்பட்ட
வருக்கு பதில் கொடுக்க முயற்சி செய்யுங்கள்...
 
சில நியாயவான்கள் கேட்கலாம் ..இப்போது அண்ணன் பொய் ஜே வை விமர்சனம் செய்யும் நீங்கள் அப்போது tntj வில் இருக்கும் போது அவர் குறைகள் தெரியாத என்று...உண்மைதான்...காரணம் உண்டு அப்போது நாங்கள் விமர்சனம் செய்யாததுக்கு,இப்போது உள்ள tntj  தக்லீதுகலைபோல் தக்லீது செய்ததுதான் காரணம் என்றால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்..
 
உங்கள்[தக்லீது] பார்வைக்கு வேண்டுமானால் நாங்கள் எதிரியாக தெரியலாம்..எங்கள் பார்வைக்கு நீங்கள் [தலீதுகள் ]
எப்போதும் நண்பர்கள்.மற்றும் சகோதரர்கள்தான். ஏன் தெரியுமா? '' முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு சகோதரன் ஆவான்'' என்ற எம்பெருமானார் நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் எங்களுக்கு காட்டித்தந்த வழிமுறை இன்னும் எங்களின் உள்ளத்தில் உறுதியாக இருக்கிறது [அல்ஹம்துலில்லாஹ்]
 
இப்படிக்கு
பாக்கரின் எகத்துவ பிரசாரத்துக்கு ஏஜென்ட்,
சமூகவாதி.அபுபைசலின் சகோதரன் [தம்பி]
இஸ்லாமிய அழைப்பாளர் ,மண்டல தலைவர் முகவை அப்பாசின் மாணவன்
மற்றும் உங்களில் ஓர் இஸ்லாமிய சகோதரன் ..
சாதிக் சதாம்
குவைத்

0 comments:

Post a Comment