அல்லாஹ்வின் திருப்பெயரால் ...
மாநிலத்தில் 7%,மத்தியில் 10% இட ஒதுக்கீடு வழங்குவோருக்கே வாக்கு !
கோவையில் எஸ்.எம்.பாக்கர் பேட்டி!
கோவை மாவட்ட இ.த.ஜ. மர்கஸ் துவக்க நிகழ்சிக்காக கோவை சென்ற தலைவர் .எஸ்.எம்.பாக்கர் அங்கு பத்திரிக்கையாளர்களுக்கு
பேட்டி அளித்தார் அதில்
முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை மாநிலத்தில் ஏழு சதவிகிதமும் மத்தியில் பத்து சதவீதமும் வழங்க வேண்டும்!
மேலும் பஞ்சமி நில மீட்பு குழு அமைத்தது போல் பல்லாயிரம் கோடி வக்ப் சொத்துக்களை மீட்க வக்ப் நில மீட்பு குழு அமைத்து முஸ்லிம்களின் சொத்துக்களை மீட்டு வக்பு வீட்டு வசதி வாரியம் ஏற்படுத்தி வீடற்ற முஸ்லிகளுக்கு வீடு வழங்க வேண்டும்!
மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வருவோருக்கே
முஸ்லிம்கள் வாக்களிக்க முன்வருவார்கள்! எனகூறினர்.
0 comments:
Post a Comment