பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டல தலைமையகத்தில் நடைபெற்று வரும் வாரந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை[ 31 -12 -2010] மாலை 7 மணியளவில் சிறப்புடன் நடைபெற்றது.
மண்டல அழைப்பாளர் ஜாஹித் பிர்தவ்ஸ் அவர்களின் அறிமுக உரையுடன் தொடங்கிய நிகழ்ச்சியி ல்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டல தலைமையகத்தில் நடைபெற்று வரும் வாரந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை[ 31 -12 -2010] மாலை 7 மணியளவில் சிறப்புடன் நடைபெற்றது.
மண்டல அழைப்பாளர் ஜாஹித் பிர்தவ்ஸ் அவர்களின் அறிமுக உரையுடன் தொடங்கிய நிகழ்ச்சியி
சகோதரர் முஹம்மது ஷரீப் [சிவநேசன்] அவர்கள்,
என்னைக் கவர்ந்த இஸ்லாம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார் . அவர் தனது உரையில், இஸ்லாத்தை தழுவுபவர்கள் குர்'ஆனையும்- ஹதீஸையும் விளங்கி அதில் முழு திருப்தி ஏற்படுவதால்தான் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்கிறனர். முஸ்லிம்களின் நடவடிக்கையை பார்த்து இஸ்லாத்தை நோக்கி மக்கள் வரும் அளவுக்கு முஸ்லிம்கள் தங்களை மாற்றிக் கொள்ளவேண்டும் என்று எடுத்துரைத்தார்.
இறுதியாக மண்டல துணைச்செயலாளர் முபாரக் அவர்களி ன் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.
செய்தி வெளியீடு;
முகவை அப்பாஸ், தலைவர்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
குவைத் மண்டலம்.
அல்ஹம்துலில்லாஹ்.
செய்தி வெளியீடு;
முகவை அப்பாஸ், தலைவர்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
குவைத் மண்டலம்.
2 attachments — Download all attachments View all images
scan0001.jpg 397K View Download |
scan0002.jpg 475K View Download |
0 comments:
Post a Comment