Monday, December 13, 2010

இணை வைப்பை ஒழித்து ஏகத்துவ அழைப்பு !

11122010976.jpgjandaa.jpgjanda 2.jpg
அல்லாஹ்வின் பெரும் கிருபையால் , கடந்த சில நாட்களுக்கு முன் சென்னைக்கு அருகில் காஞ்சி மாவட்டத்தை சேர்ந்த ஜமின் பல்லாவரம் பகுதியில் இணை வைப்பின் சின்னமான ஜண்டா எனும் கொடிமரத்தை அகற்றிய செய்தியை வெளியிட்டிருந்தோம்!

நம்முடைய சகோதரர் ஒருவரின் தாவாவினால் ஜன்டாவை அகற்ற சம்மதித்த அந்த குடும்பத்தார் , சத்தியம் உள்ளே சென்ற சில நொடிகளில் , தாங்கள் மட்டும் இந்த இணை வைப்பில் இருந்து மீண்டால் போதாது ! இன்னும் எராளமான ஜண்டாக்கள் இப்பகுதியில் உள்ளன ! எராளமான மக்கள் இணை வைப்பில் மூழ்கி கிடக்கின்றனர்! அவர்களையும் மீட்டெடுக்க ஜமின் பல்லாவரத்தில் பெண்கள் பயான் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார்!
!

அதற்காக தன்னுடைய வீட்டின் ஒரு பகுதியை மதரசாவாக பயன் படுத்தி கொள்ளுங்கள்! என்று கூறியதை அடுத்து 11.12.10 சனியன்று மாலை சகோதரர் அப்துல் ஹமிதின் பயானும், சகோதரி மசுதா ஆலிமாவின் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடை பெற்றது! இதில் எராளமான பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றதோடு வாரந்தோறும் இந்நிகழ்ச்சி நடை பெற வேண்டும் என மசுதா ஆலிமாவிடம் வற்புறுத்தினர்.

0 comments:

Post a Comment