Tuesday, December 14, 2010

நபி வழியில் அரசு மருத்துவ மனை சென்று ஏழைகளை நலம் விசாரிக்கும் எஸ்.எம்.பாக்கர் !


06122010170.jpg



நபி வழியில் அரசு மருத்துவ மனை சென்று ஏழைகளை நலம் விசாரிக்கும் எஸ்.எம்.பாக்கர்

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நபிகளார் நமக்கு உத்தரவிட்ட நற்பணியான அரசு மனைகளில் அல்லலுறும் ஏழைகளை சந்தித்து நலம் விசாரிப்பதும் , ஆறுதல் சொல்வதும், மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து வரும் நோயாளிகளை மருத்துவ அணியின் சார்பில் அட்மிட் செய்வதும் ,ஆட்களை நியமித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதையும் , அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி செய்து கொண்டுள்ளது! பிறமத நோயாளிகளுக்கு தாவா செய்து அவர்களுக்கு இஸ்லாத்தை எத்தி வைப்பதையும் , தன்னுடைய வழக்கமாக கொண்டுள்ளது! அப்படி நம்மால் அனுமதிக்கப் பட்ட ஒரு நோயாளியுடன் தலைவர் எஸ்.எம்.பாக்கர் அமர்ந்து நலம் விசாரித்து உரையாடும் காட்சி!

0 comments:

Post a Comment