இந்திய தவ்ஹீத் ஜமாஅத் எம்.ஜி.ஆர்.நகர் கிளையும் அரசு மருத்துவ மனையும் இணைந்து கடந்த 12.12.10 அன்று மாபெரும் ரத்த தான முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். இது எம்.ஜி.ஆர் நகர் கிளையின் இந்த ஆண்டின் மூன்றாவது ரத்த தான முகாம் என்பது குறிப்பிடத் தக்கது! சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் பொருளாளர் முஹம்மத் யூசுப் கலந்து கொண்ட பிறமத சகோதர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கினார்.
அவருக்கு INTJ சார்பில் நினைவு பரிசு வழங்கப் பட்டது!
0 comments:
Post a Comment