Saturday, December 11, 2010

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் இஸ்லாத்தை ஏற்ற குடும்பத்தார்!

08122010155.jpg


இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
தலைமையகத்தில் இஸ்லாத்தை ஏற்ற குடும்பத்தார்!
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஜெய அமுதா என்ற பெண் மற்றும் அவரது இரு ஆண் குழந்தைககளுடன் இஸ்லாத்தை தன்னுடைய வாழ்வியலாக ஏற்று கொண்டார். அவர் தன்னுடைய பெயரை ஜெய்லானி பீவி மாற்றிக் கொண்டதோடு , தன்னுடைய குழந்தைகள் பெயரையும் சட்ட பூர்வமாக மாற்றிக் கொண்டார். வரும் கோடை விடுமுறையில் குழந்தைகளோடு மதரசாவில் தங்கி மார்க்க கல்வி பயில உள்ளார். அவருக்கு திருக்கலிமாவை மாநில செயலாளர் செங்கிஸ் கான் சொல்லிக் கொடுக்க , அன்சாரி மாமா திருக் குரான் தமிழாக்கம் வழங்கினார்.

0 comments:

Post a Comment