Thursday, December 23, 2010

ஐ என் டி ஜே இயங்க தடை இல்லை -உயர் நீதிமன்றம் தீர்ப்பு

என் டி ஜே இயங்க தடை இல்லை -உயர் நீதிமன்றம் தீர்ப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் பணிகளை முடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மோசடிப்பேர்வழிகள் சென்னை உயர் நீதி மன்றத்தில் தடை ஆணை பெற்றிருந்தனர்.இந்தத்தடையை நீக்குமாறு ஐ என் டி ஜே சார்பில் முறையீடு செய்யப்பட்டது.தொடர்ந்து நடந்து வந்த இந்த வழக்கில், இன்று (22 /12 /2010 ) தீர்ப்பளிக்கப்பட்டது.

நீதிபதி ராமசுப்ரமணியன், எஸ்s.எம்.பாக்கர் தலைமையிலான இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இயங்க எவ்விதத்தடையும் இல்லை என்றும்,இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில நிர்வாகிகள் 5 பேர் மீது தொடரப்பட்ட (அதாவது டிசம்பர் 6 போராட்டங்கள் உள்ளிட்ட இயக்கப்பணிகள் செய்ததாக தொடரப்பட்ட ) நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்தும் தீர்ப்பளித்துள்ளார்.அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும்.

இது தொடர்பான விரிவான செய்திகள் விரைவில் இன்ஷா அல்லாஹ்...

0 comments:

Post a Comment