பொய் ஜே!வின் கருப்பு பக்கங்கள்
அளவற்ற அருளாளனும்,நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....
தமிழ்நாடு தக்லீது ஜமாத்தின்[TNTJ]தலைவருமான,அமைப் பாளருமான,பிரபல
அயோக்கியருமான,பொய் ஜே!வின் கருப்பு பக்கங்கள் பலவற்றை,புரட்டி
எடுத்து,அவருடைய பொய்முகத்தை கிழித்து மக்களுக்கு அவரை
அடையாலப்படுத்திவருகிறோம்.மக் களும் அவரை அல்லாவின் அருளால் அடையாளம்
கண்டு வருகின்றனர். சமூக விரோதியான அவரை அடையாளம் காட்டும் பணியினை இன்னும் வீரியமாக கொண்டு செல்ல இறைவன் அருள் பொழிவானாக!
கண்களில் கண்ணாடி ,மடியிலே கணினி :
நாம் எந்த மாதிரியான கேள்வியை எடுத்து வைத்தாலும் அதை, கண்களில் கண்ணாடி
மாட்டிக்கொண்டு ,கணினியை மடியில் வைத்துக்கொண்டு,ஆற அமர படித்துவிட்டு,
"நம்மை இப்படி தோலுரிக்கிரார்களே"என்று கதி கலங்கிபோய் அதற்க்கு பதில்
கொடுக்கிறேன் என்ற பெயரில் வாயில் வந்தவற்றையல்லாம்
உளறிவருகிறார்.ஆனாலும் இந்த உளறலுக்கும் தனக்கும் தொடர்பில்லாதவர்
போலவும் ,தனது கவனத்துக்கு எந்த செய்தியும் வராதது போலவும் ஒரு தோற்றத்தை
மக்கள் மத்தியில் உண்டாக்கியும் வருகிறார்.
இந்த தோற்றத்தை உண்டாக்குவதற்கு அவர் கையாண்டுவரும் வழிமுறை தான்
கொடூரமானது.அதாவது தனது சுயநலனுக்காக அடுத்தவனின் அமைப்பின் பெயரை எப்படி
அபகரித்தாரோ !அந்த மாதிரி தனது கயமைத்தனத்தை நிலைநாட்ட தன்னிடம்
வேலைபார்க்கும் சகோதரர் ஒருவரின் பெயரையும் அபகரித்து உள்ளார்.இவருடைய
கடைந்தெடுத்த கயமைத்தனத்தை விவரிக்க புது வார்த்தையை தான் கண்டுபிடிக்க
வேண்டும்.
வெளிச்சத்திற்கு கொண்டுவந்து தோல் உரிப்பு :
தனது அலுவலகத்தில் டீ பாயாக பணியாற்றிவரும் நிசார் என்பருக்கே தெரியாமல்
அவருடைய பெயரில் இந்த கயமைத்தனத்தை அரங்கேற்றி வந்ததை சகோதரர் அபு பைசல்
வெளிச்சத்துக்கு கொண்டுவந்து அவருடைய தோலை உரித்தார். இதன் மூலம் மாநில
செயலாளர் அந்தஸ்த்தில் நிசார் என்று யாருமில்லை என்று நிருபித்தார்.
மாநில செயலாளர் அந்தஸ்த்தில் நிசார் என்ற ஒருவர் இருப்பாரேயானால்,அபகரிக்கப்பட்ட கள்ள வெப்சைட்டில் அவருடைய பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும்.அந்த வெப் சைடில் நீங்கள் ,"நிர்வாகிகள்" என்ற இடத்தில் சொடுக்கி பார்பீர்கலேயானால் இந்த உண்மையை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். அவரையும் இனம் கண்டுகொள்வீர்கள்.
ஆரம்பமே அவதூறு :
தோல் உரிக்கப்பத்டதால் காயமடைந்த அயோக்கியர் அபுபைசல் மீது பாய
ஆரம்பித்துள்ளார்."புர்னே சுல்தானின் பேரன் அபுபைசல்" என்ற தலைப்பில்
தனது கோபத்தை வெளிபடுத்தி உள்ளார்.ஆரம்பமே அபுபைசல் மீது அவதூறை அள்ளி
வீசியபடியே தான் ஆரம்பமாகிறது.
சகோ :அபுபைசல், நிசார் என்பவரை டீ ,காப்பி,வாங்கி கொடுப்பவர் என்று கொச்சை படுத்திவிட்டார்.என்று ஆரம்பிக்கிறார் .இந்த பொய் ஜே ! கொச்சை படுத்தி அபுபைசல் சொன்னதாக நிருபிப்பாரா?இந்த பொய் ஜே!அதை இவர் நிருபிக்கவில்லை என்று சொன்னால் தான் ஒரு கடைந்தெடுத்த மகா பொய்யன் என்பதை ஒத்துக்கொள்ளவேண்டும்.
நிசார் குறித்து அபுபைசல் சொன்னது :
“நிஸார் அஹ்மத் அவர்கள் யார் என்றால் TNTJ தலைமையகத்தில், மாநில
நிர்வாகிகளுக்கு டீ, சாப்பாடு வாங்கிக் கொடுக்கும் ஆபீஸ் பாயாக
பணியாற்றும் சகோதரர் ஆவார்.அவர் பெயரில் டி.என்.டி.ஜே மாநில நிர்வாகி
ஒருவர்தான் அண்ணனின் டைரக்ஷன்படி நமக்கு பதில் அளித்துள்ளார். இதை நாம்
நேரடியாக டி.என்.டி.ஜே அலுவலகத்துக்கு நமது சகோதரர் ஒருவரை அனுப்பி
தெரிந்து கொண்டோம். சகோதரர் நிஸாரையோ, அவரது பணியையோ நாம் இங்கு குறைத்து மதிப்பிடவில்லை”
அளவற்ற அருளாளனும்,நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....
தமிழ்நாடு தக்லீது ஜமாத்தின்[TNTJ]தலைவருமான,அமைப்
அயோக்கியருமான,பொய் ஜே!வின் கருப்பு பக்கங்கள் பலவற்றை,புரட்டி
எடுத்து,அவருடைய பொய்முகத்தை கிழித்து மக்களுக்கு அவரை
அடையாலப்படுத்திவருகிறோம்.மக்
கண்டு வருகின்றனர். சமூக விரோதியான அவரை அடையாளம் காட்டும் பணியினை இன்னும் வீரியமாக கொண்டு செல்ல இறைவன் அருள் பொழிவானாக!
கண்களில் கண்ணாடி ,மடியிலே கணினி :
நாம் எந்த மாதிரியான கேள்வியை எடுத்து வைத்தாலும் அதை, கண்களில் கண்ணாடி
மாட்டிக்கொண்டு ,கணினியை மடியில் வைத்துக்கொண்டு,ஆற அமர படித்துவிட்டு,
"நம்மை இப்படி தோலுரிக்கிரார்களே"என்று கதி கலங்கிபோய் அதற்க்கு பதில்
கொடுக்கிறேன் என்ற பெயரில் வாயில் வந்தவற்றையல்லாம்
உளறிவருகிறார்.ஆனாலும் இந்த உளறலுக்கும் தனக்கும் தொடர்பில்லாதவர்
போலவும் ,தனது கவனத்துக்கு எந்த செய்தியும் வராதது போலவும் ஒரு தோற்றத்தை
மக்கள் மத்தியில் உண்டாக்கியும் வருகிறார்.
இந்த தோற்றத்தை உண்டாக்குவதற்கு அவர் கையாண்டுவரும் வழிமுறை தான்
கொடூரமானது.அதாவது தனது சுயநலனுக்காக அடுத்தவனின் அமைப்பின் பெயரை எப்படி
அபகரித்தாரோ !அந்த மாதிரி தனது கயமைத்தனத்தை நிலைநாட்ட தன்னிடம்
வேலைபார்க்கும் சகோதரர் ஒருவரின் பெயரையும் அபகரித்து உள்ளார்.இவருடைய
கடைந்தெடுத்த கயமைத்தனத்தை விவரிக்க புது வார்த்தையை தான் கண்டுபிடிக்க
வேண்டும்.
வெளிச்சத்திற்கு கொண்டுவந்து தோல் உரிப்பு :
தனது அலுவலகத்தில் டீ பாயாக பணியாற்றிவரும் நிசார் என்பருக்கே தெரியாமல்
அவருடைய பெயரில் இந்த கயமைத்தனத்தை அரங்கேற்றி வந்ததை சகோதரர் அபு பைசல்
வெளிச்சத்துக்கு கொண்டுவந்து அவருடைய தோலை உரித்தார். இதன் மூலம் மாநில
செயலாளர் அந்தஸ்த்தில் நிசார் என்று யாருமில்லை என்று நிருபித்தார்.
மாநில செயலாளர் அந்தஸ்த்தில் நிசார் என்ற ஒருவர் இருப்பாரேயானால்,அபகரிக்கப்பட்ட கள்ள வெப்சைட்டில் அவருடைய பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும்.அந்த வெப் சைடில் நீங்கள் ,"நிர்வாகிகள்" என்ற இடத்தில் சொடுக்கி பார்பீர்கலேயானால் இந்த உண்மையை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். அவரையும் இனம் கண்டுகொள்வீர்கள்.
ஆரம்பமே அவதூறு :
தோல் உரிக்கப்பத்டதால் காயமடைந்த அயோக்கியர் அபுபைசல் மீது பாய
ஆரம்பித்துள்ளார்."புர்னே சுல்தானின் பேரன் அபுபைசல்" என்ற தலைப்பில்
தனது கோபத்தை வெளிபடுத்தி உள்ளார்.ஆரம்பமே அபுபைசல் மீது அவதூறை அள்ளி
வீசியபடியே தான் ஆரம்பமாகிறது.
சகோ :அபுபைசல், நிசார் என்பவரை டீ ,காப்பி,வாங்கி கொடுப்பவர் என்று கொச்சை படுத்திவிட்டார்.என்று ஆரம்பிக்கிறார் .இந்த பொய் ஜே ! கொச்சை படுத்தி அபுபைசல் சொன்னதாக நிருபிப்பாரா?இந்த பொய் ஜே!அதை இவர் நிருபிக்கவில்லை என்று சொன்னால் தான் ஒரு கடைந்தெடுத்த மகா பொய்யன் என்பதை ஒத்துக்கொள்ளவேண்டும்.
நிசார் குறித்து அபுபைசல் சொன்னது :
“நிஸார் அஹ்மத் அவர்கள் யார் என்றால் TNTJ தலைமையகத்தில், மாநில
நிர்வாகிகளுக்கு டீ, சாப்பாடு வாங்கிக் கொடுக்கும் ஆபீஸ் பாயாக
பணியாற்றும் சகோதரர் ஆவார்.அவர் பெயரில் டி.என்.டி.ஜே மாநில நிர்வாகி
ஒருவர்தான் அண்ணனின் டைரக்ஷன்படி நமக்கு பதில் அளித்துள்ளார். இதை நாம்
நேரடியாக டி.என்.டி.ஜே அலுவலகத்துக்கு நமது சகோதரர் ஒருவரை அனுப்பி
தெரிந்து கொண்டோம். சகோதரர் நிஸாரையோ, அவரது பணியையோ நாம் இங்கு குறைத்து மதிப்பிடவில்லை”
இதுதான் நிசார் குறித்து அபுபைசல் சொன்னது. இதில் எங்கே ?நிசாரை
கொச்சப்படுத்தப்பட்டுள்ளது.கண் ணியமான முறையில் நிசார் குறித்து
சொல்லப்பட்டு இருக்கும் பொழுது.கொச்சை படுத்தி விட்டதாக கொக்கரிப்பது ஏனோ
?ஒருவரை அவருடைய பணியோடு தொடர்புபடுத்தி கூறுவது எந்த வகையில் அவரை
கொச்சை படுத்தியது போல் ஆகும்?
நினைக்கும் பொழுதெல்லாம் நினைத்தவரை மாநில செயலாளர் ஆக்கும் பொழுது
,உண்மையிலேயே யார்தான் மாநிலச்செயலாளர் என்று அடையாளப்படுத்த களத்தில்
இறங்கும் பொழுது,பொய் ஜே அடையாளப்படுத்திய நிசார் என்ற நபரின் உண்மையான
பணி என்ன என்று மக்களுக்கு இனம் காட்ட வேண்டி இருந்ததால் தான் டி,காப்பி
வாங்கிவரும் பணி என்று கூறவேண்டியிருந்தது.இது எப்படி நிசாரை கொச்சை
படுத்தியது போல் ஆகும்?
கொச்சை படுத்தியவர் பொய் ஜே தான் :
மாறாக,நிசாருக்கே தெரியாமல் அவருடைய பெயரில் அவதூறுகளையும்,ஆபாச
அர்ச்சனைகளையும்,வரம்பு மீறும் வார்த்தைகளையும்,அறிக்கைகளாகவு ம்,ஆக்கங்களாகவும்,இவர் வெளியிடுவதுதான் அவரை கொச்சை படுத்தியது போல் ஆகும்.நிசாரை இவர் கொச்சை படுத்திவிட்டு பழியை எதிரணியின் மீது போடுகிறார்.இது தான் இவருக்கு கைவந்த கலையாச்சே!
மேலும் அவருடைய ஆக்கத்தில் ,தப்பிக்க வழியில்லாமல் , போண்டாவையும் ,டீ
யையும் வங்கி கொண்டு வரும் பணி தான் நிசாருடையது என்று ஒத்துக்கொன்டார். இந்த உண்மையைத்தான் மக்களுக்கு அடையாளப்படுத்தி பொய் ஜே வின் தோலை உரிக்க விரும்பினோம்.அவரை கொண்டே அவருடைய சாயத்தை அல்லாஹ் வெளுக்க வைத்தான் அல்ஹம்து...
நிசாரின் முன்னேற்றம் :
மண்ணில் விழுந்தாலும் ,மீசையில் மண்ணு ஒட்டவில்லை என்ற பழமொழிக்கேற்ப,
நிசார் இன்னும் அந்த வேலையை தான் [டீ,காப்பி வாங்கிவரும் ]செய்கிறார்
என்று புர்னே மன்னரின் பேரன் அபு பைசல் நினைத்துக்கொண்டார்.மாறாக நிசார்
அஹமத் கணினியோடு தன்னை தொடர்பு படுத்தி பல படித்தரங்கள் முன்னேறிவிட்டார்
என்று கூறுகிறார்.
கணினியோடு தொடர்பு படுத்த காரணம் என்ன? :
பொய் ஜே!நிசாரை, கணினியோடு தொடர்பு படுத்த காரணம் என்ன
தெரியுமா?அப்பொழுது தான் அவருடைய பெயரில் இவர் ஒளிந்து ஓலமிட
முடியும்.ஓலமிடுவதை நியாயப்படுத்த முடியும்.கணினி குறித்து அறிவில்லாதவர்
எப்படி கள்ள வெப்சைட்டில் பக்க பக்கமாய் அறிக்கை விடுகிறார் ?என்று
யாரும் நினைத்து விடக்கூடாது என்பதற்காகவும் ,அதனால் இவருடைய சாயம்
வெளுத்து விடக்கூடாது என்பதற்காகவும் தான்.
மிரட்டும் பொய் ஜே :
இறுதியாக அபு பைசளுக்கு "செக் " வைத்து மிரட்டுகிறார்.அதாவது இதோடு என்னை
பற்றிய உண்மைகளை வெளியிடுவதை நிறுத்திக்கொள்!.இல்லையென்றால், உன்பெயரில்
பாதுகாத்து வைத்து இருக்கும் "போல்டரை"FOLDER திறக்க வேண்டிவரும் என்று.
அபுபைசல் மீது மட்டும் வித்யாசமாக என்ன சொல்ல போகிறார்.பாலியல்,ஊழல் என்ற
அதே பஞ்சாங்கத்தைதான் பாடப்போகிறார்.அதே பஞ்சாங்கத்தை பாடி வித விதமாக
வாங்கி கட்ட போகிறாரா?அல்லது வேறு ஏதேனும் பாடி ஓட்டம் பிடிப்பாரா?இறைவன்
நாடினால் பொறுத்திருந்து பார்ப்போம். .
ஆக்கம் :முபாரக்
குவைத் மண்டலம் : இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
கொச்சப்படுத்தப்பட்டுள்ளது.கண்
சொல்லப்பட்டு இருக்கும் பொழுது.கொச்சை படுத்தி விட்டதாக கொக்கரிப்பது ஏனோ
?ஒருவரை அவருடைய பணியோடு தொடர்புபடுத்தி கூறுவது எந்த வகையில் அவரை
கொச்சை படுத்தியது போல் ஆகும்?
நினைக்கும் பொழுதெல்லாம் நினைத்தவரை மாநில செயலாளர் ஆக்கும் பொழுது
,உண்மையிலேயே யார்தான் மாநிலச்செயலாளர் என்று அடையாளப்படுத்த களத்தில்
இறங்கும் பொழுது,பொய் ஜே அடையாளப்படுத்திய நிசார் என்ற நபரின் உண்மையான
பணி என்ன என்று மக்களுக்கு இனம் காட்ட வேண்டி இருந்ததால் தான் டி,காப்பி
வாங்கிவரும் பணி என்று கூறவேண்டியிருந்தது.இது எப்படி நிசாரை கொச்சை
படுத்தியது போல் ஆகும்?
கொச்சை படுத்தியவர் பொய் ஜே தான் :
மாறாக,நிசாருக்கே தெரியாமல் அவருடைய பெயரில் அவதூறுகளையும்,ஆபாச
அர்ச்சனைகளையும்,வரம்பு மீறும் வார்த்தைகளையும்,அறிக்கைகளாகவு
மேலும் அவருடைய ஆக்கத்தில் ,தப்பிக்க வழியில்லாமல் , போண்டாவையும் ,டீ
யையும் வங்கி கொண்டு வரும் பணி தான் நிசாருடையது என்று ஒத்துக்கொன்டார். இந்த உண்மையைத்தான் மக்களுக்கு அடையாளப்படுத்தி பொய் ஜே வின் தோலை உரிக்க விரும்பினோம்.அவரை கொண்டே அவருடைய சாயத்தை அல்லாஹ் வெளுக்க வைத்தான் அல்ஹம்து...
நிசாரின் முன்னேற்றம் :
மண்ணில் விழுந்தாலும் ,மீசையில் மண்ணு ஒட்டவில்லை என்ற பழமொழிக்கேற்ப,
நிசார் இன்னும் அந்த வேலையை தான் [டீ,காப்பி வாங்கிவரும் ]செய்கிறார்
என்று புர்னே மன்னரின் பேரன் அபு பைசல் நினைத்துக்கொண்டார்.மாறாக நிசார்
அஹமத் கணினியோடு தன்னை தொடர்பு படுத்தி பல படித்தரங்கள் முன்னேறிவிட்டார்
என்று கூறுகிறார்.
கணினியோடு தொடர்பு படுத்த காரணம் என்ன? :
பொய் ஜே!நிசாரை, கணினியோடு தொடர்பு படுத்த காரணம் என்ன
தெரியுமா?அப்பொழுது தான் அவருடைய பெயரில் இவர் ஒளிந்து ஓலமிட
முடியும்.ஓலமிடுவதை நியாயப்படுத்த முடியும்.கணினி குறித்து அறிவில்லாதவர்
எப்படி கள்ள வெப்சைட்டில் பக்க பக்கமாய் அறிக்கை விடுகிறார் ?என்று
யாரும் நினைத்து விடக்கூடாது என்பதற்காகவும் ,அதனால் இவருடைய சாயம்
வெளுத்து விடக்கூடாது என்பதற்காகவும் தான்.
மிரட்டும் பொய் ஜே :
இறுதியாக அபு பைசளுக்கு "செக் " வைத்து மிரட்டுகிறார்.அதாவது இதோடு என்னை
பற்றிய உண்மைகளை வெளியிடுவதை நிறுத்திக்கொள்!.இல்லையென்றால்,
பாதுகாத்து வைத்து இருக்கும் "போல்டரை"FOLDER திறக்க வேண்டிவரும் என்று.
அபுபைசல் மீது மட்டும் வித்யாசமாக என்ன சொல்ல போகிறார்.பாலியல்,ஊழல் என்ற
அதே பஞ்சாங்கத்தைதான் பாடப்போகிறார்.அதே பஞ்சாங்கத்தை பாடி வித விதமாக
வாங்கி கட்ட போகிறாரா?அல்லது வேறு ஏதேனும் பாடி ஓட்டம் பிடிப்பாரா?இறைவன்
நாடினால் பொறுத்திருந்து பார்ப்போம். .
ஆக்கம் :முபாரக்
குவைத் மண்டலம் : இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
0 comments:
Post a Comment