Wednesday, December 8, 2010

முக்காடை பிற்போக்கானது என்ற சார்கேஸி! பிள்ளைக்காக முக்காடு போட்ட அவலம்!


மூடி மறைத்து முக்காடிட்டு வரும் அம்மணியை தெரிகிறதா? இவர்அம்மணமாக திரிந்த கதை நமக்கு தேவையில்லை என்றாலும்இவர்களை முக்காடிட வைத்து மேற்கத்திய உலகின் முன்தோலுரித்த இறைவன் புகழுக்குரியவன்.

இந்தியா, இங்கே இஸ்லாமிய சட்டங்களும் இல்லை அதைநடைமுறைப்படுத்த எந்த நிர்பந்தமும் இல்லை என்ற நிலையிலும்தற்போது அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரான்ஸ்அதிபர் சர்கோஸி மற்றும் முன்னாள் நிர்வாண மாடலும் அவரதுஇன்றைய மனைவியுமான கார்லா புரூனி ஆகியோர் பிள்ளை வரம்வேண்டி மூடத்தனத்திற்கு முன் மண்டியிட்ட காட்சி தான் இது.

சர்கோஸி சமீபத்தில் தான் பிரான்ஸில் முஸ்லீம்கள் புர்காஅணிய தடை விதித்து சட்டமியற்றி கையெழுத்திட்டு அதன்மை காயுமுன் அவர் மனைவிக்கே புர்கா அணிவித்துஅம்பலப்படுத்திய இறைவனின் செயலை மேலும்புகழ்கின்றோம்.

(
கேடுகெட்ட) நாகரீகத்தின் உச்சத்தில் இருப்பதாக பீற்றிக்கொள்ளும்மேற்கத்திய நாடுகளின் ஒன்றான பிரான்ஸின் அதிபராகஇருந்தாலும் வழிகெட்ட ஒரு சாரார் நம்பும் சமாதிகளில் போய்வேண்டி இவர் தான்னுடைய மதத்தின் மீது வைத்துள்ளபிடிப்பையும் கிருஸ்தவ உலகிற்கு பறைசாற்றியுள்ளார்.ஏற்றுக்கொண்ட கொள்கையில் கூட தரித்திருக்காத இவர்கள் தான்முஸ்லீம்களோடு விபரீதமாக விளையாடுகிறர்கள்.

இந்திய வந்துள்ள சர்கோஸி தன் மனைவியை ,e;jpahtpy; ரிஜிஸ்டர்செய்துள்ளாரா என தெரியவில்லை அப்படியே டெல்லியோடுதிரும்பி போய்விட்டால் நல்லது தப்பித்தவறி தமிழகம் வரநேர்ந்தால்... ரிஜிஸ்டர் செய்யாதவற்றை திருடும் கும்பல் அருகிவந்தாலும் அவர்களின் தொழில் பெருகி உள்ளதாக கேள்விப்படுகிறோம்.

-அதிரை அமீன்

0 comments:

Post a Comment