திருவல்லிக்கேணியில் இருதய பரிசோதனை முகாம்
இன்ஷா அல்லாஹ் வரும் 22.12.10 புதன் அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் மெட்ராஸ் மெடிக்கல் மிசன் இணைந்து நடத்தும் இருதய பரிசோதனை முகாம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை திருவல்லிக்கேணி மர்கசில் ௦ நடை பெறுகிறது!
அதே போல் வரும் 24.12.10 வெள்ளி அன்று மதியம் 2 மணிமுதல் 7 மணிவரை சூளை மேடு அல்-புர்கான் மதரசாவில் இருதய பரிசோதனை முகாம் நடை பெற உள்ளது.
0 comments:
Post a Comment