Saturday, December 18, 2010

மனிதனேயமிக்க மாமனிதர் SM பார்க்கர்- எஸ்எஸ்சேகர் யாதவ்.


மனிதனேயமிக்க மாபொரும் மாமனிதர் SM பார்க்கர்!

அஸ்ஸலாமு அழைக்கும்,
லட்சக்கணக்கான யாதவ சமுதாய மக்கள் ஒன்று கூடிய இடத்தில் சிலை திறப்பினால் எந்த நன்மையும் இல்லை. சிலை எந்த பயனையும் பெற்று தராது என இஸ்லாமிய தத்துவத்தை சகோதரர் பாக்கர் எடுத்துச் சொன்ன அவரின் மன தைரியத்தை ஒரு யாதவனாக பாராட்டுகிறேன்.
நாமெல்லாம் மதங்களாளல் வேறுபட்டவர்கள். மனங்களால் ஒற்றுபட்டவர்கள், மனிதனேயமிக்க மாபொரும் மாமனிதர் SM பார்க்கர் அவர்களுக்கு தர்ம சங்கடத்தை கொடுத்தமைக்காக வருந்துகிறோம். விஜமத்தனமாக கேள்வி கேட்பார்கள் என்றுதான் சிலை திறந்த பிறகு இடஒதுக்கீட்டு மாநாட்டுக்கு வந்து யாதவர்களும் இஸ்லாமியர்களும் தொப்புள்கொடி உறவுகள் என்று சிறப்புறை நிகழ்த்தியமைக்கு மனமார்ந்த நன்றிகள்.
எஸ்எஸ்சேகர் யாதவ்
யாதவ மகா சபை

0 comments:

Post a Comment