அன்புள்ள இனையத்தள வாசகர்களுக்கு...
அஸ்ஸலாமு அலைக்கும்
மார்கத்திற்கு விரோதமாக,அல்லாஹ்வின் பயமில்லாமல்,காவல் துறைக்கு அண்ணன் & கோவினர் அனுப்பிய புகார் மனுவின் நகலை இதுவரை நாம் கேட்டபடி உணர்வு இதழில் வெளியிடாததால் அண்ணனும் அவரைச்சார்ந்தவர்களும்(அவர்களி ன் மாநில நிர்வாகிகளும்,கள்ள சங்கத்தினரும் மட்டும்) அயோக்கியர்கள் என்று பிரகடனப்படுத்திவிட்டு,அந்த புகார் மனுவை நாம் வெளியிடுகிறோம்.
அதற்கு முன்னர்,இந்த விஷயம் தொடர்பாக சகோ.முகவை அப்பாஸ் கேட்ட கேவிகளுக்கு பதில் சொல்கிறேன் என்ற பெயரில்..முகவை அப்பாசை மண்ணாங்கட்டி என்று விமர்சித்துள்ளனர்.உண்மையில் யார் மண்ணாங்கட்டி என்று நாம் பார்த்துவிட்டு,பிறகு நமது விஷயத்திற்கு வருவோம்.
இட ஒதுக்கீட்டின் கனியை முஹம்மது (பீ.ஜெ.யின் மகன்)பறித்துக் கொடுத்தாரா என்றும்,இவர் தலைமையிலான சங்கம் ரத்ததான முகாம்களை நடத்தி விருதுகளை பெற்றுக்கொடுத்ததா என்றும் முகவை அப்பாஸ் கேட்டிருந்தார்.அதற்கு அவரை மண்ணாங்கட்டி என்று விமர்சனம் செய்துவிட்டு,அந்த விஷயம் நீதி மன்றத்தில் இருக்கிறது,நீதி மன்றத்தில் உள்ள விஷயத்தை வெளியில் சொல்ல நாங்கள் கூறு கெட்டவர்கள் அல்ல.அதனால் அது குறித்து பேச மாட்டோம் என ஜகா வாங்கியுள்ளனர்.இந்த வாதத்தை ஆராய்வோம்.
1 . நீதி மன்றத்தில் உள்ள விஷயத்தை உணர்வு இதழில் வெளியிட எந்தத் தடையும் இல்லை.பல வழக்குகள் நீதி மன்றத்தில் உள்ள நிலையில் அது குறித்த செய்திகளை பல ஏடுகள் இன்றும் வெளியிடுகின்றன.ஆ.ராசா தொடர்பான ஸ்பெக்ட்ரம் விவகாரமும் உச்சநீதிமன்றத்தில் இருக்கும் நிலையிலேயே அது பற்றிய செய்திகள் ஏடுகளில் பரபரப்பாக வெளியாவது இணையத்தள வாசகர்களும் அறிவீர்கள்.அதனால் த.மு.மு.க விடமிருந்து களவாண்ட உணர்வில் வெளியிட எந்தத் தடையும் இல்லை என்பது முதல் விஷயம்.
2 . அதே விஷயத்தை நாம் மக்கள் ரிப்போர்ட்டில் வெளியிட்டோமே ! எந்த நீதி மன்றமும் எம்மை கண்டிக்கவில்லையே?அல்லது பொய் கேஸ் போட அலையும் இவர்கள் அந்த மக்கள் ரிபோர்ட் செய்தியை வைத்து நம் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருக்கலாமே?ஏன் செய்யவில்லை?ஏன் என்றால் அண்ணனுக்கு தெரியும் அது பத்ரிக்கை சுதந்திரம் என்று!(இனியும் கன்டம்ப்ட் ஆப் கோர்ட் வழக்கு போடுவதற்கு முன் 8 தடவை யோசிக்க வைத்து விட்டது சென்னை உயர் நீதி மன்றம் என்பது தனி விஷயம்)
3 . இது தான் மிக முக்கிய விஷயம்...அவர்கள் கூறுவது வாதத்திற்கு வைத்துக்கொண்டாலும்,வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் தான் அது குறித்து வெளியில் பேசக்கூடாது.முகவை அப்பாஸ் கேட்டது அண்ணன் பீ.ஜே விடத்தில் தான்.வழக்கை போட்டிருப்பது அவரது மைத்துனர் இதாயத்துல்லாஹ்.ஆக வழக்கை குறித்து வெளியில் சொல்லக்கூடாது என்று சொல்வதன் மூலம் அண்ணன் தான் இந்த விஷயத்தில் சம்மதப்பட்டிருக்கிறார் என்பதை அவர்கள் வாயாலேயே ஒப்புக்கொண்டிருக்கின்றனர்.உயர் நீதி மன்றத்தில் அண்ணனின் மைத்துனர்," இந்த வழக்கு விவகாரத்திற்கும்-பீ.ஜே விற்கும், டிஎன்டிஜே விற்கும் சம்மதம் இல்லை" என்று சொன்னதும் பொய் தான்.உயர் நீதி மன்றத்திலும் பொய் சொல்லியுள்ளனர்.ஆனால் அண்ணனோ எனக்கும் இந்த விவகாரத்திற்கும் சம்மதம் உண்டு என்கிறார் அப்பாசுக்கு கொடுத்த பதிலின் மூலம்.
4 . சரி அதெல்லாம் போகட்டும். இப்போது தான் கடந்த 22 ந் தேதியோடு வழக்கில் ஜட்ஜ்மென்ட் வந்து விட்டதே.இப்பொழுதாவது அப்பாசுக்கு பதில் சொல்வார்களா?
5 . இட ஒதுக்கீட்டின் கனியை பீ.ஜே வின் மகன் பறித்து கொடுத்தாரா என்பதையும், ரத்ததான விருதுகளுக்கான ஷீல்டுகளையும் வெளிப்படுத்தவேண்டும். அப்பொழுது தெரிந்து விடும் யார் மண்ணாங்கட்டி என்று.!
(அப்பாசின் நியாயமான கேள்விகளை நாம் விளக்கி,விமர்சனம் செய்வதால் நம் மீது வெறி கொண்டு பாய்வார்கள்.இன்ஷா அல்லாஹ் நாம் அதையும் எதிர்கொள்வோம்.நம்மிடத்தில் சத்தியம் உள்ளது)
இனி நமது விஷயத்திற்கு வருவோம்.
கிரேக்க மன்னன் அலெக்சாண்டர் மகா அலெக்சாண்டர் என்று உலக வரலாற்றில் அழைக்கப்படுகிறார்.அதை ஆங்கிலத்தில் Alexander The Great என்று சொல்வார்கள்.அதற்கு காரணம் உலக நிலப்பரப்பில் அவன் பெரும் பகுதிகளை வெற்றி கொண்டவன் என்பதால்.அதே போன்று உலக அளவில் யாரும் செய்யாத இயக்க அபகரிப்பு மோசடியை,அயோக்கியத்தனத்தை அண்ணனும் செய்திருப்பதால் மேற்கண்ட தலைப்பை வைத்திருக்கிறோம்.
இந்த மெயிலோடு காவல் துறைக்கு இவர்கள் கொடுத்த புகார் மனுவையும்,அதன் தமிழாக்கத்தையும் வெளியிட்டுள்ளோம் இனி தீர்ப்பளிக்க வேண்டியது வாசகர்களாகிய நீங்கள் தான்.
அன்பார்ந்த வாசகர்களே...நாம் இது வரை உண்மையை மாத்திரமே சொல்லி வந்திருக்கிறோம்.இதன் அடிப்படையிலேதான் நமது விமர்சனமும் அமைந்துள்ளது.ஆதாரங்களை முன்வைத்துத்தான் நாம் நமது வாதங்களையும் வைத்துள்ளோம்.எவரைக் குறித்தும் நாம் அவதூறாகவோ,கீழ்த்தரமாகவோ அல்லது அவர்களது அந்தரங்க- தனிப்பட்ட விஷயங்களைப் பற்றியோ விமர்சிக்க வில்லை.சிலவேளை நமது விமர்சனத்தில் ஓரிரு வார்த்தைகள் வெளிப்பட்டிருந்தாலும் அது கூட அவர்களின் விமர்சனத்துக்கு எதிர் விமர்சனமாக,அதே சமயம் கண்ணியமான,நாகரீக வார்த்தைகளைத்தான் நாம் பயன்படுத்தியிருப்போம்.இதையும் தாண்டி நமது விமர்சனத்தின் எந்தப் பகுதியாவது வாசகர்களை முகம் சுளிக்கவோ,சங்கடப்படுத்தும் வகையிலோ அமைந்திருக்குமேயானால் அதற்காக வருத்தம் தெரிவித்து விடை பெறுகிறோம்.
அஸ்ஸலாமு அலைக்கும்
மார்கத்திற்கு விரோதமாக,அல்லாஹ்வின் பயமில்லாமல்,காவல் துறைக்கு அண்ணன் & கோவினர் அனுப்பிய புகார் மனுவின் நகலை இதுவரை நாம் கேட்டபடி உணர்வு இதழில் வெளியிடாததால் அண்ணனும் அவரைச்சார்ந்தவர்களும்(அவர்களி
அதற்கு முன்னர்,இந்த விஷயம் தொடர்பாக சகோ.முகவை அப்பாஸ் கேட்ட கேவிகளுக்கு பதில் சொல்கிறேன் என்ற பெயரில்..முகவை அப்பாசை மண்ணாங்கட்டி என்று விமர்சித்துள்ளனர்.உண்மையில் யார் மண்ணாங்கட்டி என்று நாம் பார்த்துவிட்டு,பிறகு நமது விஷயத்திற்கு வருவோம்.
இட ஒதுக்கீட்டின் கனியை முஹம்மது (பீ.ஜெ.யின் மகன்)பறித்துக் கொடுத்தாரா என்றும்,இவர் தலைமையிலான சங்கம் ரத்ததான முகாம்களை நடத்தி விருதுகளை பெற்றுக்கொடுத்ததா என்றும் முகவை அப்பாஸ் கேட்டிருந்தார்.அதற்கு அவரை மண்ணாங்கட்டி என்று விமர்சனம் செய்துவிட்டு,அந்த விஷயம் நீதி மன்றத்தில் இருக்கிறது,நீதி மன்றத்தில் உள்ள விஷயத்தை வெளியில் சொல்ல நாங்கள் கூறு கெட்டவர்கள் அல்ல.அதனால் அது குறித்து பேச மாட்டோம் என ஜகா வாங்கியுள்ளனர்.இந்த வாதத்தை ஆராய்வோம்.
1 . நீதி மன்றத்தில் உள்ள விஷயத்தை உணர்வு இதழில் வெளியிட எந்தத் தடையும் இல்லை.பல வழக்குகள் நீதி மன்றத்தில் உள்ள நிலையில் அது குறித்த செய்திகளை பல ஏடுகள் இன்றும் வெளியிடுகின்றன.ஆ.ராசா தொடர்பான ஸ்பெக்ட்ரம் விவகாரமும் உச்சநீதிமன்றத்தில் இருக்கும் நிலையிலேயே அது பற்றிய செய்திகள் ஏடுகளில் பரபரப்பாக வெளியாவது இணையத்தள வாசகர்களும் அறிவீர்கள்.அதனால் த.மு.மு.க விடமிருந்து களவாண்ட உணர்வில் வெளியிட எந்தத் தடையும் இல்லை என்பது முதல் விஷயம்.
2 . அதே விஷயத்தை நாம் மக்கள் ரிப்போர்ட்டில் வெளியிட்டோமே ! எந்த நீதி மன்றமும் எம்மை கண்டிக்கவில்லையே?அல்லது பொய் கேஸ் போட அலையும் இவர்கள் அந்த மக்கள் ரிபோர்ட் செய்தியை வைத்து நம் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருக்கலாமே?ஏன் செய்யவில்லை?ஏன் என்றால் அண்ணனுக்கு தெரியும் அது பத்ரிக்கை சுதந்திரம் என்று!(இனியும் கன்டம்ப்ட் ஆப் கோர்ட் வழக்கு போடுவதற்கு முன் 8 தடவை யோசிக்க வைத்து விட்டது சென்னை உயர் நீதி மன்றம் என்பது தனி விஷயம்)
3 . இது தான் மிக முக்கிய விஷயம்...அவர்கள் கூறுவது வாதத்திற்கு வைத்துக்கொண்டாலும்,வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் தான் அது குறித்து வெளியில் பேசக்கூடாது.முகவை அப்பாஸ் கேட்டது அண்ணன் பீ.ஜே விடத்தில் தான்.வழக்கை போட்டிருப்பது அவரது மைத்துனர் இதாயத்துல்லாஹ்.ஆக வழக்கை குறித்து வெளியில் சொல்லக்கூடாது என்று சொல்வதன் மூலம் அண்ணன் தான் இந்த விஷயத்தில் சம்மதப்பட்டிருக்கிறார் என்பதை அவர்கள் வாயாலேயே ஒப்புக்கொண்டிருக்கின்றனர்.உயர்
4 . சரி அதெல்லாம் போகட்டும். இப்போது தான் கடந்த 22 ந் தேதியோடு வழக்கில் ஜட்ஜ்மென்ட் வந்து விட்டதே.இப்பொழுதாவது அப்பாசுக்கு பதில் சொல்வார்களா?
5 . இட ஒதுக்கீட்டின் கனியை பீ.ஜே வின் மகன் பறித்து கொடுத்தாரா என்பதையும், ரத்ததான விருதுகளுக்கான ஷீல்டுகளையும் வெளிப்படுத்தவேண்டும். அப்பொழுது தெரிந்து விடும் யார் மண்ணாங்கட்டி என்று.!
(அப்பாசின் நியாயமான கேள்விகளை நாம் விளக்கி,விமர்சனம் செய்வதால் நம் மீது வெறி கொண்டு பாய்வார்கள்.இன்ஷா அல்லாஹ் நாம் அதையும் எதிர்கொள்வோம்.நம்மிடத்தில் சத்தியம் உள்ளது)
இனி நமது விஷயத்திற்கு வருவோம்.
கிரேக்க மன்னன் அலெக்சாண்டர் மகா அலெக்சாண்டர் என்று உலக வரலாற்றில் அழைக்கப்படுகிறார்.அதை ஆங்கிலத்தில் Alexander The Great என்று சொல்வார்கள்.அதற்கு காரணம் உலக நிலப்பரப்பில் அவன் பெரும் பகுதிகளை வெற்றி கொண்டவன் என்பதால்.அதே போன்று உலக அளவில் யாரும் செய்யாத இயக்க அபகரிப்பு மோசடியை,அயோக்கியத்தனத்தை அண்ணனும் செய்திருப்பதால் மேற்கண்ட தலைப்பை வைத்திருக்கிறோம்.
இந்த மெயிலோடு காவல் துறைக்கு இவர்கள் கொடுத்த புகார் மனுவையும்,அதன் தமிழாக்கத்தையும் வெளியிட்டுள்ளோம் இனி தீர்ப்பளிக்க வேண்டியது வாசகர்களாகிய நீங்கள் தான்.
அன்பார்ந்த வாசகர்களே...நாம் இது வரை உண்மையை மாத்திரமே சொல்லி வந்திருக்கிறோம்.இதன் அடிப்படையிலேதான் நமது விமர்சனமும் அமைந்துள்ளது.ஆதாரங்களை முன்வைத்துத்தான் நாம் நமது வாதங்களையும் வைத்துள்ளோம்.எவரைக் குறித்தும் நாம் அவதூறாகவோ,கீழ்த்தரமாகவோ அல்லது அவர்களது அந்தரங்க- தனிப்பட்ட விஷயங்களைப் பற்றியோ விமர்சிக்க வில்லை.சிலவேளை நமது விமர்சனத்தில் ஓரிரு வார்த்தைகள் வெளிப்பட்டிருந்தாலும் அது கூட அவர்களின் விமர்சனத்துக்கு எதிர் விமர்சனமாக,அதே சமயம் கண்ணியமான,நாகரீக வார்த்தைகளைத்தான் நாம் பயன்படுத்தியிருப்போம்.இதையும் தாண்டி நமது விமர்சனத்தின் எந்தப் பகுதியாவது வாசகர்களை முகம் சுளிக்கவோ,சங்கடப்படுத்தும் வகையிலோ அமைந்திருக்குமேயானால் அதற்காக வருத்தம் தெரிவித்து விடை பெறுகிறோம்.
கடைசியாக ஒரு விஷயம் .நாம் உணர்வு பத்திரிகையில் பொறுப்பாசிரியராக இருந்த காலத்தின் (நமது) வண்டவாளங்களை (!?) வெளியிடப்போவதாக நம்மை மிரட்டி மௌனமாக இருக்கச் சொன்னார்கள்.அந்த வண்டவாளங்களை வெளியிடட்டும் அதன் பின் அது உண்மையாக இருக்குமானால் நாம் மௌனமாகிவிடுகிறோம்.அது பொய் என்றால் மீண்டும் அவர்களை அயோக்கியர்கள் என்று இன்ஷா அல்லாஹ் பிரகடனப்படுத்துவோம் .
அன்புடன்
அபு பைசல்
அபு பைசல்
4 attachments — Download all attachments View all images
Pukar - 1.jpg 2947K View Download |
Pukar - 2.jpg 2794K View Download |
Pukar - 3.jpg 1400K View Download |
Pukar-Tamil.jpg 296K View Dow |
0 comments:
Post a Comment