Thursday, December 2, 2010

அடுத்தவன் சொத்திற்கு ஆசைபட்ட ஒரு அப்பாவி நிர்வாகியின் ஒப்பாரி ................?

ஏக இறைவனின் திருப்பெயரால் .....
அடுத்தவன் சொத்தை அண்ணன் [மாவீரன்] பொய் ஜெ தான் பெயரில் கள்ளத்தனமாக அபகரித்தது மட்டுமிலாமல்
அதன் நாடு மனையில் அமர்ந்துகொண்டு தனது நாவான்மையால்
வாய்யரிக்கை விட்ட[பொய் ஜெ] வாய்சொல்வீரருக்கு நமது இந்திய தௌஹீத் ஜமாத்தின் சக நிர்வாகிகள்
விட்ட [டோஸ்] கேள்விக்கு பதில் சொல்லாமல் விரக்கதியின்
உச்சத்திற்கு சென்று தமது தக்லீது தம்பிமார்களை ஏ[சி]வி விடுகிறார்,அதில் ஒரு மாநில அப்பாவி நிர்வாகி நிசார் என்ற தக்லீது நமது ஜாமத்தின் வளர்ச்சியை கண்டு வைத்த''ஒப்பாரி'' எப்பா? அண்ணனையே மிஞ்சிவிடுவார்போல[?]
ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள்! நம் மாநில நிர்வாகிகள் [முன்பு அப்பாவி என்று ஏமாந்து அன்னானோடு நெருங்கி இருந்தவர்கள்] பல முறை சுட்டிகாட்டிய தவ்ஹீத் என்ற பெயரை வைத்துகொண்டு மொத்த அப்பாவி தொவ்ஹீதுவாதிகளின் உழைப்பை [சண்என்றும் ,மூன் என்றும்] காசாக்கி ஒரு துளிகூட தௌஹீது சிந்தனை இல்லாத பொய் ஜெ குடும்பம் தின்று புளிப்பு ஏப்பாம் விடுகிறீர்கள்? .என்றால் அதற்க்கு பதில் இல்லை.....
பொய் ஜெ என் பள்ளிக்கு தொழ போவதில்லை [உங்கள் பாணியில் வருவதில்லை] என்றால் அதற்கும் பதில் இல்லை .................?
அதே சமயம் இதை கேப்பதர்க்கும் அப்பாவி ஒப்பாரி தொண்டர்களுக்கு வாய் இல்லை [?] என்பது புரிகிறது .........[அப்படி கேட்டால் அவரும் அவதூறு குட்டையில் குளித்துவிட்டுத்தான் வெளியில் வரமுடியும்] என்பது வேறு கதை..........
அட மட சாம்பிராநிகளா ? முதலில் அடுத்தவன் சொத்தை தான் பெயரில் அபகரிக்க மார்க்க அடிப்படியில் ஆதாரம் உண்டா காட்டு! என்றால் அதற்க்கு வக்கில்லை ......

நீங்கள் கள்ளதனாமாக பதிவு செய்த இயக்கத்தின் உண்மையான நிர்வாகிகள் பட்டியலை உங்களுக்கு துணிவிருந்தால் வெளியிடுங்கள் என்றால் அதற்க்கு துப்பில்லை ...........அதே சமயம் இந்த ஒப்பாரி தொண்டன் ஏன்[அண்ணனிடம்] கேட்டு வெளியிடவில்லை .......?

அப்படியே நிர்வாகிகள் மாற்றபட்டிருந்தால் பொதுகுழு நடத்தினீர்களா? அதுவும் இல்லை ? ஆனால் அடுத்தவன் சொத்தை மட்டும் கள்ளதனமாக பதிவு செய்துவிட்டு திருட்டு உரிமை கொண்டாட வாய் வைகை- ஆறுவரை நீளுவதேன் ..........?
நாங்கள் டிரஸ்ட் என்று பதிந்தால் என்ன சங்கம் என்று பதிந்தால் என்ன? அரசாங்கமே நமக்கு போராட்டம் நடத்தவும் அநிதிக்கு எதிராக ஆர்பாட்டம் நடத்தவும் அனுமதி அளிக்கிறது...அவர்களே கேட்கவில்லை .....
அட அது விடுங்க தக்லீதே...? அல்லாஹ்வே மறுமையில் நீங்கள் ஏன் சங்கம் என்று பதிவு செய்யவில்லை என்ற கேட்க போகிறான்..அவன் அனைத்தும் அறிந்தவன் ...'''நீ நன்மை செய்தாயா அல்லது தீமை செய்தாயா? என்றுதான் கேட்பான்''' அப்படி இருக்கும் பட்சத்தில் நம் [இந்திய தவ்ஹீத் ஜமாத்தை] அடுத்தவன் சொத்தை உரிமைகொண்டாட அப்படி என்ன உங்களுக்கு கள்ள ஆசை.....?
நீங்கள் அழகான முறையில் கேட்டு இருந்தால் நாங்களே அதை[பெயரை] நன்மையை கருதி உங்களுக்கு விட்டு கொடுத்திருப்போமே...பிறகு ஏன் இந்த கள்ள நயவஞ்சக எண்ணம்?

காரனம் ஒன்றுதான்; அல்லாஹ்வின் அருளால் சகோதரர் பாக்கர் தலைமையில் இயங்கும் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் வளர்ச்சியும் சகோதரா இயக்கங்கள் மத்தியில் ஏற்பட்ட சமுதாய ஒற்றுமையும்..எங்கே இவர்கள்[மக்கள்]அனைவரும் ஒன்று சேர்ந்து கடைசியில் எங்களை ஓரங்கட்டிவிடுவார்களோ என்ற
அச்சம்..உங்கள் உள்ளதையும் முழியையும் பிதுங்கவிட்டிருகிறது.....!
நாங்கள் நினைத்திருந்தால் [அதாவது நீங்கள் தக்லீது செய்துகொண்டிருக்கும் விஷயத்தில் ''குழப்பம் விளைவிக்கதான் இந்த intj ஜமாஅத்] என்ற விஷயத்தில் அப்போதே உங்களுக்கு எதிராக குழப்பம் செய்ய தமிழ் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அதாவது ஆங்கிலத்தில் [tamil national thwheeth jamaath ] tntj என்று சுருக்கமாக ஆரம்பித்து இருப்போம். [tntj என்ற இன்னும் ஏராளமான பெயர்களை சொல்லலாம் ..இதுபோன்ற இழிவான செயல்களை நாங்கள் ஒருபோதும் செய்யபோவதில்லை அல்லாஹ் போதுமானவன் ,,[எங்கள் நோக்கமும் அதுவல்ல]. இப்போது நீங்கள்தான் அதைவிட கேவலமான கீழ்த்தரமான ஒரு காபிர் கூட செய்யத்துணியாத செயலை செய்திருகிறீர்கள்...[அல்லாஹ் காப்பாற்றவேண்டும்] எங்கள் மேல் உள்ள காழ்புணர்ச்சியால் செய்ததும் செய்து செய்து விட்டு அதற்க்கு நியாயம் கற்பிக்க வியாக்குனாம் வேறு தருகிறீர்கள்..இப்படிதான் '''இப்லீஸ் தன்னுடைய செயல்களை அழகாக்கி கட்டுவான்'''
முதலில் ஒன்றை மண்டையில் நன்றாக ஏற்றிகொள்ளுங்கள்..சமூக சிந்தனையும் மார்க்க சிந்தனையும் கொண்டவர்கள் ஒரு சங்கமோ அல்லது டிரஸ்ட் டோ நடத்த வேண்டினால் அவர்கள் எந்த கொள்கையை சார்ந்து இருகிறார்களோ அதன் அடிப்படையில் தான் அந்த அமைப்பையோ அல்லது டிரஸ்ட் டோ வெளிபடுத்தமுடியும்

அப்படி தௌஹீத் கொள்கையில் உறுதியாக உள்ளவர்களால் ஆரம்பிக்க பட்டதுதான் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்...அப்படி இருக்க தவ்ஹீதுக்கு
நாங்கள் மட்டும் தான் உரிமை கொண்டாடுவோம் அதை மற்றவர்கள் எடுத்தால் அதை எப்படியாவது கள்ளத்தனமாக அபகரிப்போம் என்றால் ''தவ்ஹீத்'' என்ன உங்கள் தனி உடமையா? அல்லது உங்களால் உருவாக்கப்பட்ட சொத்த ? அது அல்லாஹ்வின் கூற்று... அது அவன் மனிதர்களுக்கு வகுத்த நேர்வழி..அவை உலக மக்கள் அனைவருக்கும் சொந்தமானது அதை யார்வேண்டுமானாலும் உரிமை கொண்டாடலாம்..என்பதை உங்கள் மூளையை அடகுவைத்த அண்ணிடம் போய் சொல்லி ஒப்பாரி வையுங்கள்,,,,,
சொல்லபோனால் த்வ்ஹீதுக்கும் அண்ணனுக்கும்[மாவீரன் போய் ஜெ ] எந்த சம்மந்தமும் இல்லை!
சொல்பவர்கள் சொல்லாலும் செயலாலும் அந்த கொள்கையை கடைபிடிக்க வேண்டும்...அதைதான் நமது இந்திய தவ்ஹீத் ஜமாத்தினர் செய்து வருகிறார்கள்...அதுவே [தவ்ஹீது] உங்கள் அண்ணனுக்கு பொ ஜெ விற்கு வெறும் சொல்லால் வாயளவிலும்...செயலால்
வியபாராலவிலும்.... ஒட்டிகொண்டிருகிறது ..
[சுருங்க சொன்னாளால் தவ்ஹீத் என்ற வியாபாரம் மட்டும்தான் முதல் இல்லாலாமல் உங்களைபோன்ற அப்பாவி தொண்டர்களின் உழைப்பை சுரண்டி லாபம் பார்க்க இதை விட்டால் வேறு வழி இல்லையப்பா...? உங்கள்;அண்ணனுக்கு போய் ஜெ க்கு]
'உங்கள் எண்ணங்களை அல்லாஹ் அறிவான் எங்கள் எண்ணங்களையும் அவனே அறிவான்'' செயல்பாடுகள் மட்டும் தான் மனிதர்களால் அறிய முடியும்;;; நீங்கள் கள்ளத்தனமாக பதிவு செய்து உங்களின் கள்ள தனத்தை நியாயபடுத்த முயலாதிர்கள் உங்களை போன்றதக்லீதுகள்மத்தியில் வேண்டுமானால் அது எடுபடலாம் முற்றும் அறிந்த அல்லாஹ்விடம் எடுபடாது ''நாவின் நயவஞ்சகதனதால் உங்களை நரக நெருப்பிலிருந்து காத்து கொள்ளுங்கள்...அவர் அவர் செயலுக்கு கூலி கொடுக்க அல்லாஹ் போதுமானவன்...... உங்கள் காழ்புணர்வை கலட்டி விட்டு இறுதியாக இந்த இறைவசனத்தை கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் ............
5:8. முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.
[குறிப்பு ]---
நீங்கள் கள்ளத்தனமாக பதிவு செய்த இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் உண்மையான நிர்வாகிகளின் பட்டியலை வெளி இட்டு விட்டு பிறகு உங்களை அந்த ஜமாத்தின் செயலாளராக
அறிமுகபடுத்தலாம்....
வஸ்ஸலாம்
சதாம் குவைத்

0 comments:

Post a Comment