அடுத்தவன் சொத்தை களவாடிய அவதூறு பீரங்கி அண்ணனும்! அவதாரம் எடுத்து விரையமாகும் அப்பாவி தக்லீது குண்[டர்]களும் !!
சிலர் நாம் ஒருவரை ஒருவர் குறைகூறுகிறோம் என்று கருதிக்கொண்டு மக்கள் மத்தியில் நம் INTJ அமைப்பை தவராகசித்தரித்து பரப்பிவருகிறார்கள். முதலில் ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள்,எந்த ஒரு அமைப்பும் ஒருசில விஷயத்தில் மற்ற அமைப்போடு கருத்துவேருபாட்டில்இருகின்றதை யாராலும் மறுக்க முடியாது.அதே சமயம் எந்த ஒரு அமைப்பும் ஒருவரை ஒருவர் குறைகளை அலசி பரப்பவும் இல்லை.இதில் விதிவிலக்கு ஒரே அமைப்புமட்டும் தான் அதுதான் த த ஜ என்ற தரம்கெட்ட தறுதலை ஜமாஅத்.இதன் இயக்குனர் மாவீரன்[?] வாய்சொல் வீரன் பொய் ஜே மட்டும்தான்.அந்த வாய்சொல் வீரன் அடுத்த அமைப்புகளின் குறைகளை துருவி துருவி ஆராய்ந்து இல்லாத ஒன்றை இருப்பதாக மக்கள் மத்தியில் பரப்பி,அதன் மூலம் தான் மட்டும்தான் பரிசுத்தவான் தன்னுடைய அமைப்புபட்டும்தான் சுவர்க்கம் செல்லும் என்பதை காட்டிவிடுவார். இதற்க்கு வசதியாக அப்பாவி தொண்டர்களின் உழைப்பில் ஆரம்பித்த தன்னுடைய கள்ள ''இணை[ய]வைக்கும்'' தளங்களையும் அவதூறை பற்றவைக்கும் பத்திரிக்கைகளையும் பயன் படுத்துவார்.
ஆனால் இதை தவிர்த்து எந்த ஒருஅமைப்பும் அடுத்தவன் குறைகளை அலசுவதில்லை அப்படி குறை இருப்பின் அதை அழகான முறையில் சுட்டிக்காட்டுவார்கள்.இது அப் படி இருக்க..
சில சகோதரர்கள் நம்மை நோக்கி நீங்கள் ஏன் அந்த கள்ள[பொய் ஜே] அமைப்பினரை திட்டுகிறீர்கள் அவர்கள் ஏதாவது பரப்பினால் அதை கண்டுகொ ள்ளாமல் உங்களின் மர்க்க
மற்றும் சமூக பணிகளை மக்கள் முன் எடுத்துசெல்லுங்கள் என்கிறார்கள் ...அது முழுக்க
முழுக்க வரவேற்க்கதக்க கருத்தே,அதில் மாற்றம் இல்லை ஆனால் அந்த கருத்தை வழி
மொழிபவர்கள் ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.
கடந்த காலங்களில் தமிழ் நாட்டில் பல்வேறு அமைப்புகள் கிடையாது ஒருசில அமைப்புகள் மட்டுமே இருந்தது,[அதற்குமுன் சில அமைப்புகள் மட்டும் இருந்ததும் அந்த அமைப்புகளை உடைத்து உடைத்து சமூதாயத்தை பிரித்து, பிரித்து, ஒரு சில அமைப்பாக மாற அண்ணனின் சூனியமான பேச்சுதான் காரனம் என்பது ஊர் அறிந்த பரம இரகசியம் என்பது வேறுகதை] அந்த அமைப்புகள் சமூதாயத்தில் மத்தியில் நல்ல வளர்ச்சி அடைந்த நிலையில் நம்முடைய ''அண்ணன் தொண்டி மடாதிபதி பொய் ஜே வின் கழுகு கண்ணுக்கு''
புலப்பட்டதால் இதை இப்படி விட்டால் சரிவராது இதை [ஒற்றுமையை] எப்படியாவது ஒழிக்க
வேண்டும். ''பயங்கரவாதிகளின் ஊற்றுக்கண் மொஸாத்'' என்று கேள்விப்பட்டு இருப்போம் அந்த
தோனியில் ''அவதூறுகளின் ஊற்றுக்கண் பொய் ஜே'' தன்னுடைய கு[க] ள்ள நரிதந்திராதால்
அந்த அமைப்புகளை பிரிக்க, அவதூறுகளையும் சிறு சிறு குறைகளையும் பூதகரமாக்கி மக்களை பிரித்து துண்டாக்கி தனக்கு என்று ஒரு தக்லீது கூட்டம் உண்டாக்கி அதன் மூலம் போதுமான
பொருளாதாரம் சேர்த்த பிறகும்.. இன்னும் அந்த பொய் ஜே வின் ஆணவமும் நயவஞ்சக எண்ணமும் அடங்காமல் ..பிரிந்த அமைப்புகள் மிண்டும் எழுச்சி பெற்று வளரும் போதெல்லாம் அதை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் மிண்டும் தன்னுடைய அவதூறு ஆயுதத்தை கையில் எடுப்பார்.
எடுத்தது மட்டுமில்லாமல் ''ஈரை பேனாக்கி பேனை பெருமாளாக்கி எல்லோருடைய தலையிலும் உட்காரவைத்து விடுவார்,பொய் ஜே வால் பாவம் பாதிக்க பட்ட அந்த அமைப்பினர் இதை கண்டுகொள்ளாமல். அண்ணனின் அவதூ றுக்கு மறுப்பு என்ற பெயரில் பேருக்கு தங்களுடைய இணையதளங்களிலும் பத்திரிகையிலும் போட்டுவிடுவார்கள்.அதே சமயம் மேலும் மேலும் அவதூறுகளை பிரச்சார பிரங்கி அண்ணன் பொய் ஜே விடமிருந்து வரும் வேளையில் அதை எதிர்கொலாமல் இந்த ஆள் [பொய் ஜே] வாயில் யார் நிற்பார்கள் என்று ஒதுங்கி கொள்கிறார்கள்.இந்த அவதூறு பீரங்கியின் குண்டுகளை தாக்குபிடிகாமல் ஒதுங்குவதினால்
மக்கள் மத்தியில் பாதிக்கப்பட்ட அமைபினார் தவறானவர்கள் என்ற தோற்றம் தானாக உருவாகிறது,அவர்கள் குற்றம் செய்பவர்கள் என்ற மனோபாவமும் ஏற்படுகின்றது.
பிறகு என்ன ''வளர் பிறையாக வளர்ந்த அமைப்புகள் முழு நிலவாகாமல்[முழுமை அடையாமல்] தேய் பிறையை நோக்கி பயணித்து கடைசியில்''
அடையாளம் தெரியாமல் போய்விடுகி ரதை இன்று நாம் கண்கூடாக பார்க்கிறோம்
இப்படி அசத்தியத்தை சத்தியமாக காட்டும் ஒரு வித்தையால் தான் பொய் ஜே விற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு.[?] இது இப்படி இருக்க
இந்த அவதூறு பீரங்கியின் தற்போதைய அவதூறு தாக்குதல் நம்மை[intj ] நோக்கி நடந்துகொண்டிருகிறது. இவர்களின் அவதூறுகளை மக்கள் தவறாக நினைப்பார்களோ என்று ஒதுங்கி சென்றால் கடைசியில் நம்முடைய கதியும் மேலே சுட்டிகாட்டிய அமைபினற்போல்
ஆகலாம்.[அதாவது சத்தியம் மறைக்கப்பட்டு அசத்தியம் வெளிகா ட்டபடலாம் ]
நமக்கு அமைப்போ ஆதரவாளர்களோ முக்கியமல்ல.
சத்தியத்தை சொல்ல வேண்டும் அசத்தியத்தை எதிர்க்க வேண்டும்,
இப்படி அசத்தியத்தை எதிர்க்கும் பட்சத்தில் நமக்கு
பொய் ஜே வால் பல்வேறு பட்டப்பெயர்கள் இழிவுகள் சூட் டப்படலாம்.அதை பொருட்படுத்தாது
பொய் ஜே வின் அவதூறு பீரங்கியில் இருந்து வரும் குண்டுகளை கண்டிபபாக நாம் எதிர்த்து
நெஞ்சை நிமிர்த்து நிற்போம்[இன்ஷா அல்லாஹ்] காரனம் அவை உண்மையான பீரங்கி அல்ல நம்மை பொறுத்தவரை
அது ஒரு வெத்து தீபாவளி பட்டாசு வெடிக்கும் துப்பாக்கி.இப்படி இவர்களின் ஒவ்வொரு அவதூறுக்கும் தக்க பதிலடி கொடுக்க இணையதளம் பாத்திரிக்கை முக்கியாமாக துண்டு
பிரசுரங்கள் [பொய் ஜே வின் விமர்சனத்திற்கு பதில் கொடுத்து] என்று பல்வேறு யுக்திகளை
கையாள்வதால் [முள்ளை முள்ளால் எடுப்பதுபோல்]இவர்களி ன் வாய்ஜாலம் நம்மிடமும்
மக்களிடமும் எடுபடுவதில்லை எனவே தான் ,,,,
இவர்கள்[அப்பாவி தக்லீதுகள்]அடுத்தடுத்து பல அவதாரங்களை எடுக்கிறார்கள் ......
பள்ளியில் [தவா] சம்மந்தமாகவும்,அசத்தியத்தை எதிர்க்கும் நோட்டிஸ் [பொய் ஜே]சம்மந்தாகவும் விநியோகித்தல் ..அங்கேயும் இந்த தக்லீதுகள் தங்களுடையஇழி
செயல்களால் நம்முடைய செயல்பாட் டை முடக்க நினைக்கிறார்கள்
நம்மை கோபமூட்டி அதன்மூலம் சண் டையிட்டுகொண்டால் நம்மை மிண்டும் அந்த பள்ளியில்
அனுமதிக்க மாட்டார்கள் என்ற கள்ள யுக்தி.. .அதையும் நாம் அல்லாஹ்வின் அருளால் அழகா ன
முறையில் எதிர்கொள்கின்றோம் ...எனவே அங்கேயும் இவர்களின் பிளான் ஒர்கௌட் ஆகவி ல்லை,
தொலைபேசி மூலம் அநாகரிகமான வார் த்தையில்திட்டுவதும் உயிருக்கு மிரட்டல் இடுவது
போன்ற செயல்களை செய்தார்கள் அதை யும் அழகான முறையில் எதிர்கொள்கின்றோம்.அந்த பிளானும் ஒர்கௌட் ஆகவில்லை.
இப்போது இந்த தக்லீதுகள் லேட்டஸ்டாக எடுத்திருக்கும் யு க்தி நடுநிலைவ[ந்]திஎன்ற ''அவதாரம்'
நாங்கள் எங்கே எல்லாம் இவர்களின் இழி செயலுக்கு எதிராக துண்டு பிரசு ரங்கள் கொடுகிரோமோ
அங்கே வந்து நடுநிலைவா[ந்]தி போல்[தக்லீதுகள்] தங்களை எந்த அமைப்பும் சாராதவர்கள் என்று
காட்டிக்கொண்டு. நாங்கள் எந்த அமைப்பும் சாராதவர்கள் எனவே அவர்கள் [பொய் ஜே வினர்] எது சொன்னாலும் விட்டு விட்டு உங்களின் தவா பணிகளை செய்யுங்கள் என்கிறார்கள், அட கூறு கெட்ட வெண்ணைகளா? நீங்கள் உண்மையிலேயே நடுநிலை வாதியானால் அநீதிக்கு எதிராக நில்லுங்கள் ..நீதிக்கு சாட்சியாக இருங்கள்..குறைந்த பட்சம் நாங்கள் அநீதிகளை எதிர்க்கிறோம் என்றால் அதை கண்டு ஓரத்தில் ஒதுங்கி சந்தோசமாக அல்லாஹ்விடம் துவா செய்யுங்கள்...அதை விட்டுவிட்டு ஏன் எதிர்கிறீர்கள் மெளனமாக இருங்கள் என்றால் உங்களுடைய
நயவஞ்சகதனதிர்க்குள் நாங்கள் வீழ்ந்துவிட மாட்டோம்...[அல்ஹம்து லில்லாஹ்] உங்களின் அநீதிகளை [அசத்தியத்தை] எதிர்த்து துண்டு பிரசுரம் கொடுப்பதும்...சத்தியத்தை சொல்லும் தாவா பணிதான்.
நடுநிலை வாதி யார் தெரியுமா?
நீதி எது? அநீதி எது? என்று தெரிந்த பிறகு இறைமறையின் கூற்றுப்படி.....நீதிக்கு சாட்சியாகவும்,அநீதிகளை எதிர்த்தும் குரல் கொடுப்பார்கள்...அவர்கள் தான் நடுநிலை வாதி ....
இன்று ஒரு அமைப்பை கள்ளத்தனமாக களவாடி இருகிறார்கள்திறந்து கிடந்த வீட்டில் கள்ள
தனமாக ''புகுந்து திருடிவிட்டு' ' ஏன் இப்படி செய்தீர்கள்[திருடினீர்கள்] என்று கேட்டால்,நீ ஏன் வீட்டை பூட்டாமல் திறந்து வைத்தாய் என்று வியாக்னாம் தருகிறார்கள்...வீ ட்டை திறந்து வைத்தது தவறுதான்...திருடியது எந்த விதத்தில் நியாயம்? இதை அறிந்த சில நடுநிலை வாதிகளும் இன்னும் மௌனம் காப்பது வியப்பாக இருகிறது,இதுதான் நடுநிலை வாதமா?
''மார்க்கம் சொல்லும் வழியில் மக்களை நேசியுங்கள் ..ஒரு தனிமனிதனுக்காக கண்மூடித்தனமாக மார்க்க வரம்புகளை மீறாதிர்கள்''
இறுதியாக ஒன்றை சொல்லி கொள்கிறோம்..
நாம் சிறு கூட்டமாக இருந்தாலும் உங்களின்[பொய் ஜே] அநீதிகளுக்கு ம்அக்கிரமங்களுக்கும்,
அவதூறுகளுக்கும் எதிர்த்து நிற்ப்போம்.அதுமட்டுமா சமூதயாதிர்க்கு துரோகம் செய்யும் எந்த
சக்தியாக இருந்தாலும் அவர்களை அல்லாஹ்வின் உதவி கொண்டு எதிர்ப்போம்,னங்கள் வெற்றியை எதிர்பார்ப்பது மறுமையில் [அல்லாஹ்விடம்] மட் டுமே.மக்களிடம் அல்ல!!
இதனால் நாங்கள் இழிவை சந்தித்தாலும் சரி, இழப்பை சந்தித்தாலும் சரியே...அது மன்னிக்கணும் எங்களுக்கு கால் துசிக்கு சமாம்?அல்லாஹ்வின் பொருத்தத்தை மட்டுமே நாடக்கூடிய கூட்டம் நாங்கள்... என்பதை புரிந்துகொள்ளுங்கள்.... ...........
வஸ்ஸலாம் சதாம் குவைத்
0 comments:
Post a Comment