Monday, December 13, 2010

குவைத் மண்டலத்தில் நடைபெற்ற வாராந்திர மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி

10122010022.jpg10122010020.jpg

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டல தலைமையகத்தில் நடைபெற்று வரும் வாரந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை[ 10 -12 -2010] மாலை 7 மணியளவில் சிறப்புடன் நடைபெற்றது.

மண்டலத் துணைத் தலைவர் புகாரி ஹசன் அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்க, மண்டலசெயலாளர் சாதிக் சதாம் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய மண்டல அழைப்பாளர் ஜாஹித் பிர்தவ்ஸ் அவர்கள், முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள் என்ற தலைப்பிலும்,
மண்டலத் தலைவர் முகவைஅப்பாஸ் அவர்கள், ' தவ்ஹீதா..? தக்லீதா? என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
மண்டலப் பொருளாளர் ராஜ்முஹம்மது நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.
செய்தி வெளியீடு;
-முகவை அப்பாஸ், தலைவர்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
குவைத் மண்டலம்.



0 comments:

Post a Comment